%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95 %E0%AE%9F%E0%AE%B8%E0%AE%9F %E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B7%E0%AE%AA 2025
ரோஹித் சர்மா ஏன் ஓய்வு பெற வேண்டும்? - ஏபி டி வில்லியர்ஸ்!
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி மார்ச் 9ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இதன்மூலம் இந்திய அணி மூன்றாவது முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. அதேசமயம் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய் ஆணி கைப்பற்றும் இரண்டாவது ஐசிசி கோப்பை இதுவாகும். இந்நிலையில் இப்பொட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர பேட்டரும், அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடை செய்தது.
Related Cricket News on %E0%AE%89%E0%AE%B2%E0%AE%95 %E0%AE%9F%E0%AE%B8%E0%AE%9F %E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B7%E0%AE%AA 2025
-
இந்திய அணிக்காக இன்னும் 5-6 கோப்பைகளை வெல்ல வேண்டும் - ஹர்திக் பாண்டியா!
2025 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு, இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, நாட்டிற்காக மேலும் பல கோப்பைகளை வெல்ல ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ...
-
VIDEO: गुजरात टाइटंस के कैंप में स्टाइलिश स्कूटर में एंट्री करते नजर आए मोहम्मद सिराज
मोहम्मद सिराज ने गुजरात टाइटंस के ट्रेनिंग कैंप में मंगलवार, 11 मार्च को एक यादगार एंट्री की। सिराज स्कूटर चलाते हुए कैंप में पहुंचे और उनके साथ पीछे फ्रेंचाइज़ी का ...
-
हार्दिक पंड्या बोले—2 ट्रॉफी से पेट नहीं भरा, अभी चाहिए 5-6 और
हार्दिक पंड्या एकदम मूड में है अभी-अभी इंडिया ने ICC Champions Trophy 2025 जीत ली है और उसके पहले T20 वर्ल्ड कप 2024 भी अपनी जेब में डाल लिया था। ...
-
Top-5 कैप्टन जिन्हें IPL 2025 में मिल रही है सबसे मोटी सैलरी! Hardik Pandya नहीं हैं लिस्ट में…
Top 5 IPL Captains With Highest Salary In 2025: आज इस खास आर्टिकल के जरिए हम आपको बताने वाले हैं उन टॉप-5 कप्तानों के नाम जिन्हें आईपीएल के मौजूदा सीजन ...
-
ரோஹித் சர்மா அடுத்த உலகக்கோப்பையை மனதில் வைத்துள்ளார் - ரிக்கி பாண்டிங்!
ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விரும்பவில்லை என்றால், நிச்சயம் 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடுவதே அவரின் இலக்காக இருக்கும் என ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடியது குறித்து மனம் திறந்த வருண் சக்ரவர்த்தி!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தனக்கு வாய்ப்பு கிடைத்தது குறித்து தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி மனம் திறந்துள்ளார். ...
-
WPL 2025: பேட்டர்கள் அதிரடி; மும்பை இந்தியன்ஸுக்கு 200 ரன்கள் இலக்கு!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சுனில் கவாஸ்கர் தேர்வு செய்த ஆல்டைம் இந்திய ஒருநாள் அணி; கேப்டனாக தோனி நியமனம்!
இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தன்னுடைய ஆல்டைம் இந்திய ஒருநாள் அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார். ...
-
रोहित शर्मा के संन्यास ना लेने पर योगराज सिंह खुश, बोले- 'अभी कौन रिटायर कर सकता है रोहित…
पूर्व क्रिकेटर योगराज सिंह काफी खुश नजर आ रहे हैं। सबसे अच्छी बात यही है कि रोहित ने साफ कर दिया कि वो रिटायर नहीं हो रहे। रोहित और विराट ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சிறந்த லெவனை தேர்வு செய்த ரவிச்சந்திரன் அஸ்வின்!
நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களை உள்ளடக்கிய சிறந்த லெவனை இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று தேர்வுசெய்துள்ளார். ...
-
रजत पाटीदार संभालेंगे RCB की कमान, टीम ने फिल्मी स्टाइल में किया धमाकेदार स्वागत; देखिए VIDEO
RCB वाले इस बार कुछ अलग ही मूड में दिख रहे हैं IPL 2025 शुरू होने में बस कुछ दिन बचे हैं और बेंगलुरु की टीम ने अपने नए कप्तान ...
-
रविचंद्रन अश्विन ने चुनी Champions Trophy 2025 की बेस्ट XI, टीम इंडिया के 4 खिलाड़ी शामिल,लेकिन रोहित नहीं
भारत के पूर्व स्पिनर रविचंद्रन अश्विन (Ravichandran Ashwin) ने दुबई औऱ पाकिस्तान में खेली गई चैंपियंस ट्रॉफी 2025 की बेस्ट इलेवन चुनी है। उन्होंने अपनी टीम में भारत के चार ...
-
Fact Check: क्या चैंपियंस ट्रॉफी फाइनल में चहल ने किया मिस्ट्री गर्ल को किस ?
भारत और न्यूजीलैंड के बीच चैंपियंस ट्रॉफी का फाइनल देखने के लिए युजवेंद्र चहल और आरजे महवश भी पहुंचे हुए थे। इन दोनों को साथ देखकर सोशल मीडिया पर बहुत ...
-
இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பது மட்டும் தான் கனவாக இருந்தது - ரிஷப் பந்த்!
சிறுவயதிலிருந்தே இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பது மட்டும் தான் என்னுடைய கனவாக இருந்தது என இந்திய அணி விக்கெட் கீப்பர் பெட்டர் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31