%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95 %E0%AE%9F%E0%AE%B8%E0%AE%9F %E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B7%E0%AE%AA 2025
மும்பை ரஞ்சியில் அணியில் இணைந்த சூர்யகுமார் யாதவ், ஷிவம் தூபே!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2024-25ஆம் ஆண்டிற்கான சீசன் இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. இதில் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இத்தொடரின் காலிறுதி சுற்றுக்கு தமிழ்நாடு, மும்பை, கேரளா, ஹரியானா, குஜராத், சௌராஷ்டிரா, விதர்பா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட அணிகள் முன்னேறிவுள்ளன. இதில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணி காலிறுதிப்போட்டியில் ஹரியானா அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக மும்பை ரஞ்சி அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷிவம் தூபே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷிவம் தூபே இருவரும் விளையாடினர். இதில் சூர்யகுமார் யாதர் அடுத்தடுத்த போட்டிகளில் ரன்களை சேர்க்க தவறிய நிலையில், ஷிவம் தூபே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்.
Related Cricket News on %E0%AE%89%E0%AE%B2%E0%AE%95 %E0%AE%9F%E0%AE%B8%E0%AE%9F %E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B7%E0%AE%AA 2025
-
ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருதுகள் - ஆண்டின் சிறந்த வீரர் விருதை வென்ற ஹெட், சதர்லேண்ட்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை டிராவிஸ் ஹெட்டும், சிறந்த வீராங்கனைக்கான விருதை அனபெல் சதர்லேண்டும் கைப்பற்றியுள்ளனர். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய முகமது ஷமி!
சர்வதேச கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை கைப்பற்றிய 8ஆவது இந்திய வீரர் எனும் சாதனையை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி படைத்துள்ளார். ...
-
இது எனக்கு ஒரு சிறப்பு வாய்ந்த இன்னிங்ஸ் - அபிஷேக் சர்மா!
என்னுடைய இந்த ஆட்டத்தின் மூலம் எனது வழிகாட்டி யுவராஜ் சிங் மகிழ்ச்சியாக இருப்பார் என்று நினைக்கிறேன் என இந்திய வீரர் அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
DV vs DC Dream11 Prediction, ILT20 2025: डेविड वॉर्नर को बनाएं कप्तान, ये 4 ऑलराउंडर ड्रीम टीम में…
DV vs DC Dream11 Prediction: इंटरनेशनल लीग टी20 2025 (ILT20) का 30वां मुकाबला सोमवार, 03 फरवरी को डेजर्ट वाइपर्स और दुबई कैपिटल्स के बीच शेख जायद स्टेडियम, अबू धाबी में ...
-
WPL 2025: தொடருக்கு முன் மாற்றங்களைச் செய்த யுபி வாரியர்ஸ், ஆர்சிபி!
எதிவரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இருந்து விலகிய அலிசா ஹீலி, சோஃபி டிவைன், கேட் கிராஸ் ஆகியோருக்கு பதிலாக சினெல்லா ஹென்றி, ஹீதர் கிரஹாம், கிம் கார்த் ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய யு19 மகளிர் அணிக்கு பரிசுத்தொகையை அறிவித்தது பிசிசிஐ!
மகளிர் அண்டர்19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய யு19 அணிக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகையை அறிவித்தது பிசிசிஐ. ...
-
காயத்தில் இருந்து மீண்டு சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட் வீழ்த்திய ஷமி - வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விக்கெட்டை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
वर्ल्ड कप जीतने वाली महिला अंडर-19 टीम पर हुई करोड़ों की बरसात, BCCI ने किया ईनाम का ऐलान
भारतीय महिला क्रिकेट टीम ने रविवार (2 फरवरी) को कुआलालंपुर के बयूमास ओवल में खेले गए आईसीसी अंडर 19 महिला टी-20 वर्ल्ड कप 2025 के फाइनल मुकाबले में साउथ अफ्रीका को 9 ...
-
சில விஷயங்களை மேம்படுத்த விரும்புகிறோம் - ஜோஸ் பட்லர்!
இந்த பாணியிலான கிரிக்கெட்டில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படவும் சிறப்பாக செயல்படவும் நாங்கள் விரும்புகிறோம் என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
எங்களுக்கு என்ன முடிவு தேவையோ அதனை நாங்கள் பெறுகிறோம் - சூர்யகுமார் யாதவ்!
இது அதிக ஆபத்து மற்றும் அதிக வெகுமதி அளிக்கும் ஒரு யுக்தியாகும், ஆனால் நாளின் இறுதியில் எங்களுக்கு என்ன முடிவு தேவையோ அதனை நாங்கள் பெறுகிறோம் என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
எஸ்ஏ20 2025: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸை வீழ்த்தி எம்ஐ கேப்டவுன் அணி அபார வெற்றி!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் எம்ஐ கேப்டவுன் அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
IND vs ENG, 5th T20I: பந்துவீச்சாளர்கள் அபாரம்; இங்கிலாந்தை பந்தாடியது இந்தியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 4-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
சதமடித்து சாதனைகளை குவித்த அபிஷேக் சர்மா; குவியும் வாழ்த்துகள்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தியதன் மூலம் பல சாதனைகளை முறியடித்து அசத்தியுள்ளார். ...
-
IND vs ENG, 5th T20I: அபிஷேக் சர்மா அதிரடி சதம்; இங்கிலாந்து அணிக்கு 248 ரன்கள் இலக்கு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 248 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31