%E0%AE%90%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%B2 2025
இன்னும் ஒரு ஆட்டம், ஒன்றாகக் கொண்டாடுவோம் - ரஜத் படிதார்!
முல்லன்பூரில் நேற்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது ஐபிஎல் தொடர் வரலாற்றில் 4ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதித்துள்ளது. அதேசமயம் இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவி இருந்தாலும், இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. மேலும் இப்போட்டியில் ஆர்சிபி அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சுயாஷ் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Related Cricket News on %E0%AE%90%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%B2 2025
-
எனது முடிவுகளை நான் சந்தேகிக்கவில்லை - ஸ்ரேயாஸ் ஐயர்!
நேர்மையாகச் சொல்லப் போனால், எனது முடிவுகளை நான் சந்தேகிக்கவில்லை. ஏனெனில் நாங்கள் திட்டமிடல் அடிப்படையில் என்ன செய்தாலும் அது சரியானது தான் என்று ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs WI, 1st ODI: விண்டீஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
England Thrash West Indies By 238 Runs In 1st ODI
England hammered the West Indies by 238 runs in the first one-day international at Edgbaston on Thursday. ...
-
VIDEO: RCB ने फाइनल का टिकट कटाया, विराट कोहली ने अनुष्का को इशारे में दिया वादा, 'बस एक…
पहले क्वालिफायर में पंजाब किंग्स को मात देकर रॉयल चैलेंजर्स बैंगलोर ने IPL 2025 के फाइनल में जगह बना ली। जीत के बाद विराट कोहली और अनुष्का शर्मा के बीच ...
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸுக்காக புதிய வரலாறு படைத்த பிரப்ஷிம்ரன் சிங்!
பஞ்சாப் அணிக்காக ஒரு ஐபிஎல் சீசனில் 500 ரன்கள் எடுத்த முதல் இந்திய அன்கேப்ட் வீரர் என்ற சாதனையை பிரப்ஷிம்ரன் சிங் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 1: பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆர்சிபி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான குவாலிஃபயர் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிவுள்ளது. ...
-
IPL 2025 Qualifier-1: हेज़लवुड- सुयश की घातक गेंदबाज़ी और साल्ट की विस्फोटक बल्लेबाज़ी से RCB ने पंजाब को…
मुल्लांपुर में खेले गए IPL 2025 के क्वालिफायर-1 में रॉयल चैलेंजर्स बेंगलुरु ने पंजाब किंग्स को हर विभाग में पछाड़ते हुए 8 विकेट से करारी शिकस्त दी। ...
-
அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ஜித்தேஷ் சர்மா - காணொளி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் ஆர்சிபி வீரர் ஜித்தேஷ் சர்மா பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ENG vs WI, 1st ODI: பேட்டர்கள் அசத்தல்; விண்டீஸுக்கு 401 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 401 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PBKS vs RCB: हेजलवुड और सुयश शर्मा की कहर बरपाती गेंदबाजी, पंजाब किंग्स क्वालिफायर 1 में सिर्फ 101…
जोश हेजलवुड और सुयश शर्मा की घातक गेंदबाजी ने पंजाब किंग्स की पारी 101 रन पर समेट दी। RCB ने क्वालिफायर-1 में गेंदबाजी से पूरी तरह मचाया कहर। ...
-
ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 1: பஞ்சாப் கிங்ஸை 101 ரன்னில் சுருட்டியது ஆர்சிபி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 101 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
ஐபிஎல் 2025 எலிமினேட்டர்: குஜராத் டைட்டன்ஸ் லெவனில் இடம்பிடிக்கும் குசால் மெண்டிஸ்!
சர்வதேச போட்டிகள் காரணமாக தாயகம் திரும்பியுள்ள ஜோஸ் பட்லருக்கு பதிலாக குசால் மெண்டிஸ் குஜராத் டைட்டன்ஸின் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என தகவல் வெளியாகிவுள்ளது. ...
-
இந்திய மகளிர் மற்றும் இந்த ஏ அணிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ!
இந்திய ஏ அணி மற்றும் இந்திய மகளிர் அணிகள் சொந்த மண்ணில் விளையாடும் தொடர்களுக்கான ஆட்டவணையை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
WTC Final 2025 से जुड़ी सारी डिटेल्स,टीमें और कब-कहां होगा महामुकाबला,जीतने वाले मिलेंगे कितने पैसे
ऑस्ट्रेलिया बनाम साउथ अफ्रीका वर्ल्ड टेस्ट चैम्पियनशिप फाइनल 11 जून से शुरू होगा। पैट कमिंस की टीम खिताब बचाने उतरेगी, जबकि बावुमा की टीम दो दशकों बाद ICC ट्रॉफी जीतने ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31