%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B8 %E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA 2025
இனி தொடரில் இருந்து விலகும் வீரர்கள் மீது கடும் நடவடிக்கை; ஐபிஎல் அணிகள் எடுத்த அதிரடி முடிவு!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட உள்ளது. இதனால் எந்தெந்தந்த வீரர்கள் தக்கவைக்கப்படுவார்கள், வீரர்கள் ஏலத்தில் யாரை வாங்க அணிகள் ஆர்வம் காட்டும் என்ற விவாதங்கள் தொடங்கியுள்ளன. இது தொடர்பான ஐபிஎல் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தின் போது பல்வேறு விசயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்ட போதிலும், வெளிநாட்டு வீரர்கள் சிலர் அணியில் ஒப்பந்தமான நிலையில் தவறான காரணங்களை கூறி தொடரில் இருந்து விலகுவதை வாடிக்கையாக வைத்துள்ளது குறித்து பிரதானமாக பேசப்பட்டது. இதில் பல உரிமையாளர்கள் இந்த பிரச்சனை குறித்து தங்கள் கருத்தை தெரிவித்தனர், இந்த கூட்டத்திற்கு பிறகு பிசிசிஐ இந்த விஷயத்தில் கடுமையான முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Cricket News on %E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B8 %E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA 2025
-
ஐபிஎல் 2025: பிசிசிஐ கூட்டத்தில் ஷாருக் கான், நெஸ் வடியாவிற்கு இடையே கடும் வாக்குவாதம்!
ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான பிசிசிஐ கூட்டத்தின் போது வீரர்கள் ரீடென்ஷனுக்கான விவாதத்தில் கேகேஆர் அணி உரிமையளர் ஷாருக் கான் மற்றும் பஞ்சாப் அணி இணை உரிமையாளர் நெஸ் வடியாவிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
-
எஸ்ஏ20 2025: வில் ஸ்மீத்தை ஒப்பந்தம் செய்தது பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்!
எதிர்வரவுள்ள எஸ்ஏ20 லீக் கிரிக்கெட் தொடருக்கான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியானது இங்கிலாந்தின் வில் ஸ்மீத்தை ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான்!
தென் ஆப்பிரிக்கா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியின் பயிர்சியாளராக ஜானதன் டிராட் நியமனம்!
எதிர்வரும் எஸ்ஏ20 லீக் தொடருக்கான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜானதன் டிராட் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
भारत और पाकिस्तान के बीच हो सकता है WTC Final, ये रहा पूरा समीकरण
वर्ल्ड टेस्ट चैंपियनशिप 2025 फाइनल तक पहुंचने के लिए अभी भी कई टीमों के बीच रेस जारी है। इस बीच अगर आप भारत और पाकिस्तान फाइनल की उम्मीद कर रहे ...
-
ஐபிஎல் 2025: ஆர்சிபி அணியில் இருந்து விலகும் கிளென் மேக்ஸ்வெல்?
எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல், ஆர்சிபி அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்வதை நிறுத்தியுள்ளார். ...
-
इस देश में खेला जाएगा एशिया कप 2025, 34 साल बाद मिली टूर्नामेंट की मेजबानी
Asia Cup 2025: एशिया कप 2025 भारत में और उसका अगला एडिशन बांग्लादेश की मेजबानी में खेला जाएगा। एशिया क्रिकेट काउंसिल द्वारा स्पॉसरशिप राइट्स के लिए जारी रुचि अभिव्यक्ति आमंत्रण ...
-
அடுத்த சீசன் ஆசிய கோப்பை தொடரை நடத்தும் இந்தியா!
எதிர்வரவிருக்கும் 2025ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது டி20 வடிவில் இந்தியாவில் நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது. ...
-
खुशखबरी: एशिया कप 2025 होस्ट करेगा इंडिया, टी-20 फॉर्मैट में खेला जाएगा टूर्नामेंट
एशिया कप 2025 को लेकर एक बड़ी खबर सामने आई है। अगले साल होने वाले इस टूर्नामेंट की मेज़बानी भारत करेगा और ये टूर्नामेंट टी-20 फॉर्मैट में खेला जाएगा। ...
-
इंग्लैंड क्रिकेट करने वाला है अनोखा काम, जिम्बाब्वे को देगा टूर करने की फीस
इंग्लैंड क्रिकेट बोर्ड अक्सर अपने फैसलों से बाकी क्रिकेट बोर्ड्स के लिए मिसाल कायम करता आया है और इस बार भी उन्होंने एक ऐसा फैसला लिया है जो काबिल-ए-तारीफ है। ...
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக மாறும் வாசிம் ஜாஃபர்!
எதிர்வரவுள்ள ஐபிஎல் தொடருக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
VIDEO: 'पाकिस्तान क्यों जाए भारत'? हरभजन का पाकिस्तान पर फिर से गुस्सा फूटा
पूर्व भारतीय क्रिकेटर हरभजन सिंह ने पाकिस्तान को एक बार फिर से फटकार लगाई है। भज्जी ने कहा है कि भारतीय क्रिकेट टीम को पाकिस्तान नहीं जाना चाहिए। ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காக இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லக்கூடாது - ஹர்பஜன் சிங்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லக்கூடாது என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ள கருத்து புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது. ...
-
आईपीएल फ्रेंचाइजियों ने 8 RTM सहित BCCI से की ये तीन बड़ी डिमांड
रिपोर्ट्स के अनुसार आईपीएल फ्रेंचाइजियों ने बीसीसीआई से 8 आरटीएम, 4-6 रिटेंशन, मेगा ऑक्शन में पांच साल का गैप ये तीन डिमांड की है। ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31