2025
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்கள் தேர்வில் ஷுப்மன் கில், ரிஷப் பந்த்!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக சமீபத்தில் அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதனால் புதிய டெஸ்ட் கேப்டனைத் தேர்வு செய்யும் வேலைகளில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இறங்கியுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியானது எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதனால் இத்தொடருக்கு முன்னர் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது. மேலும் கேப்டனுக்கான தேர்வில் ஷுப்மன் கில், கேஎல் ராகுல், ஜாஸ்பிரித் பும்ரா மற்றும் ரிஷப் பந்த் ஆகியோருக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.
Related Cricket News on 2025
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஷமி விளையாடுவது சந்தேகம்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமியை சேர்க்க தேர்வாளர்கள் ஆர்வம் காட்டவில்லை என்ற தகவல்கள் வெளியாகிவுள்ளன. ...
-
क्या इंग्लैंड दौरे से होगी मोहम्मद शमी की छुट्टी? खराब फॉर्म बन सकती है बाहर होने की वजह
इंग्लैंड दौरे के लिए भारतीय टीम का ऐलान जल्दी ही होने वाला है लेकिन मोहम्मद शमी इस टीम का हिस्सा होंगे या नहीं, ये अभी भी सस्पेंस बना हुआ है। ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த சோலே ட்ரையான்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்காக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய 3ஆவது வீராங்கனை எனும் பெருமையை சோலே ட்ரையான் பெற்றுள்ளார். ...
-
அடுத்த வாரம் முதல் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025?
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் உறுதியானதை தொடர்ந்து ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் அடுத்த வாரம் முதல் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
இத்தொடரின் மூலம் நாங்கள் சில விஷயங்களை கற்றுக்கொண்டோம் - லாரா வோல்வார்ட்!
இத்தொடரின் மூலம் எங்கள் அணியில் உள்ள சேர்க்கை மற்றும் ஆழம் பற்றி நாங்கள் கற்றுக்கொண்டோம் என தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட் தெரிவித்துள்ளார். ...
-
ஜூலன் கோஸ்வாமி சாதனையை முறியடிக்க காத்திருக்கும் தீப்தி சர்மா!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீராங்கனை எனும் சாதனையை படைக்கும் வாய்ப்பை தீப்தி சர்மா பெற்றுள்ளார். ...
-
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ள 3 வீரர்கள்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ரோஹித் சர்மாவுக்கு பதில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட கூடிய 3 வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
क्या इंडिया में होगा 2025-27 का WTC Final? BCCI ने ठोका वेन्यू के लिए दावा
भारतीय क्रिकेट पैंस के लिए एक अच्छी खबर सामने आ रही है। बीसीसीआई आगामी वर्ल्ड टेस्ट चैंपियनशिप चक्र के फाइनल को होस्ट करना चाहता है और इसके लिए वो आईसीसी ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கை மகளிர் vs இந்திய மகளிர் - ஃபேண்டாஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
இங்கிலாந்தில் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளை நடத்தலாம் - மைக்கேல் வாகன் ஆலோசனை!
இந்தியாவில் ஐபிஎல் தொடரை நடந்த முடியவில்லை என்றால் இங்கிலாந்தில் அதனை நடத்தலாம் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆலோசனை வழங்கியுள்ளார் ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கையை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தென் ஆஅப்பிரிக்க மகளிர் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WATCH: मुंबई एयरपोर्ट पर दिखे हार्दिक और जस्मिन, MI की टीम IPL सस्पेंशन के बाद घर आई वापस
IPL 2025 पर एक हफ्ते के लिए लगे सस्पेंशन के बाद हार्दिक पंड्या अपनी रुमर्ड गर्लफ्रेंड जस्मिन वालिया के साथ मुंबई एयरपोर्ट पर नजर आए। ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: அன்னேரி டெர்க்சன் அசத்தல் சதம்; இலங்கை அணிக்கு 316 டார்கெட்!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 316 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையேயான போட்டி பாதியில் நிறுத்தம்!
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31