At leeds
Advertisement
நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பது எங்களுக்கு தெரியும் - ரஹானே!
By
Bharathi Kannan
August 24, 2021 • 14:19 PM View: 703
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் நாளை தொடங்குகிறது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டிக்கான பயிற்சியின் போது பேசிய இந்திய அணி துணைக்கேப்டன் அஜிங்ஜியா ரஹானே, எங்களுக்கு ஏற்படும் நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பது எங்களுக்கு தெரியும் என தெரிவித்துள்ளார்.
Advertisement
Related Cricket News on At leeds
-
லீட்ஸ் டெஸ்ட்: பயிற்சியைத் தொடங்கிய கோலி & கோ!
இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் ஹெடிங்லேவில் இன்று பயிற்சியைத் தொடங்கினர். ...
-
ENG vs IND: லீட்ஸ் வந்தடைந்த இந்திய அணி!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி இன்று லீட்ஸிற்கு வந்தடைந்தது. ...
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement