Bcci president
ஐபிஎல் தொடரின் போட்டிகள் அதிகரிப்படுகின்றனவா? - சௌரவ் கங்குலி பதில்!
ஐபிஎல் போட்டியை 2023 முதல் 2027 வரையிலான 5 ஆண்டுகளுக்கு தொலைக்காட்சி மற்றும் எண்ம (டிஜிட்டல்) ஊடகங்களில் ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை ஏலத்தில் விட்டதன் மூலம் மொத்தமாக ரூ.48,390.5 கோடி வருவாய் ஈட்டவுள்ளது பிசிசிஐ.
தொலைக்காட்சி ஒளிபரப்பில் டிஸ்னி ஸ்டார் நிறுவனமும் டிஜிட்டல் ஒளிபரப்பில் வையாகாம் நிறுவனமும் துணைக்கண்டத்தில் உள்ள நாடுகளுக்கான உரிமைகளைப் பெற்றுள்ளன. இதனால் ஐபிஎல் போட்டியில் ஆட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
Related Cricket News on Bcci president
-
IPL Media Rights Auction Will Strengthen The Foundation Of Cricket In The Country, Says Ganguly
The BCCI is will also launch the Women's IPL in 2023 apart from creating maximum opportunities for the growth of women's cricket in the country. ...
-
முன்னாள் வீரர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்திய பிசிசிஐ!
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் நடுவர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை இரண்டு மடங்கு உயர்த்தியுள்ளதாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ...
-
BCCI अध्यक्ष सौरव गांगुली को मिली अस्पताल से छुट्टी
भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड (बीसीसीआई) के अध्यक्ष सौरव गांगुली को शुक्रवार को यहां अस्पताल से छुट्टी मिल गई है। वे पिछले दिनों कोविड से संक्रमित हो गए थे, फिर से ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31