Ipl mega auction
ஐபிஎல் 2022: அணியிலிருந்து கழட்டிவிடப்பட்ட பெருந்தலைகள்!
ஐபிஎல் 15ஆவது சீசனில் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் இணைவதால், அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. இதனால் அனைத்து அணிகளும் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும்.
அந்தவகையில், இன்றுதான் அனைத்து அணிகளும் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட இன்றே கடைசி நாள் என்பதால் அனைத்து அணிகளும் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுவிட்டது.
Related Cricket News on Ipl mega auction
-
ஐபிஎல் 2022: கேஎல் ராகுல், ரஷீத் கானுக்கு ஓராண்டு தடை?
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து கே.எல்.ராகுல் மற்றும் ரஷித் கான் இருவருவம் தடை செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: அணிகள் தக்கவைக்ககும் வீரர்களின் விவரம்!
ஐபிஎல் 2022 மெகா ஏலத்துக்கு முன்னால் ஐபிஎல் அணிகள் தக்க வைத்த வீரர்களில் தோனி, கோலி, ரோகித் சர்மா, பும்ரா, கேன் வில்லியம்சன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் உள்ளனர். ...
-
லக்னோ அணியால் மிகக்பெரும் தொகைக்கு ஏலம் போகும் ராகுல் - தகவல்!
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் கேஎல் ராகுலை 20 கோடிக்கு வாங்க லக்னோ அணி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: மும்பை தக்கவைக்கும் வீரர்களின் விவரம்!
மும்பை அணியின் முக்கிய வீரர்களாக பார்க்கப்பட்ட பாண்டியா சகோதரர்களை மும்பை அணி இம்முறை கழட்டி விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
எந்த அணிக்கு செல்வார் ஸ்ரேயாஸ் ஐயர்? அஜும் சோப்ரா பதில்!
அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயரை எந்த அணி ஏலத்தில் எடுக்கும் என்பது குறித்து கிரிக்கெட் வர்ணனையாளர் அஜும் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
टूटने को तैयार नहीं हैं श्रीसंत, IPL 2022 में गूंजेगा 'शांताकुमारन' का नाम
IPL 2022 Auction: खबरों की मानें तो आईपीएल 2022 के लिए मेगा ऑक्शन जनवरी के पहले सप्ताह में किया जाएगा। IPL 2022 में श्रीसंत खेलते हुए नजर आएंगे इस बात ...
-
Punjab Kings May Not Retain Any Player Ahead Of IPL 2022 Mega Auction
Punjab Kings, who didn't have a great outing last season, may not retain any of their players, ahead of the Indian Premier League (IPL) 2022 mega auctions, a report said. ...
-
அனைத்து வீரர்களையும் வெளியேற்றும் பஞ்சாப் கிங்ஸ் - தகவல்!
ஞ்சாப் கிங்ஸ் அணி தங்களது அணியில் எந்த ஒரு வீரரையும் தக்க வைக்க விரும்பவில்லை என்றும், அனைத்து வீரர்களையும் ஏலத்தில் விட்டு புதிய வீரர்களை வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ...
-
Delhi Capitals Announce Player Retentions For IPL 2022; Shreyas Iyer Goes To Auction
Indian Premier League franchise Delhi Capitals have announced the 4 players they'd be retaining for IPL 2022. DC has decided to retain their captain Rishabh Pant, promising opener Prithvi Shaw, ...
-
CSK Set To Retain MS Dhoni For Next 3 IPL Seasons, Rahul To Lead New Franchise
Ahead of the mega auction, defending Champions Chennai Super Kings have decided to retain their talismanic captain Mahendra Singh Dhoni for the next three seasons of Indian Premier League (IPL). ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கே தக்கவைக்கும் நான்கு வீரர்கள்; ரெய்னாவுக்கு இடமில்லை!
ஐபிஎல் 15ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைக்கும் நான்கு வீரர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. ...
-
எங்களை அணியில் தக்கவைப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை - ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு தக்கவைக்க வேண்டிய வீரர்களின் பட்டியலில் ஷ்ரேயஸ் ஐயர் இடம்பெற மாட்டார் என அஸ்வின் கூறியுள்ளார், ...
-
அடுத்த ஐபிஎல் சீசன் இந்தியாவில் தான் - ஜெய் ஷா உறுதி!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் இந்தியாவில் தான் நடைபெறும் என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: உலகக்கோப்பை பயிற்சியாளருக்கு வலைவிரிக்கும் லக்னோ!
ஐபிஎல் 15வது சீசனில் புதிதாக களமிறங்கவுள்ள லக்னோ அணி, தங்கள் அணியின் பயிற்சியாளராக கேரி கிறிஸ்டியனை நியமிக்க அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31