Mini auction
ஐபிஎல் 2023: சிஎஸ்கேவிலிருந்து விடுவிக்கப்பட்ட நான்கு வீரர்கள்!
வரும் 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் நவம்பர் 23ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை கேரள மாநிலம் கொச்சியில் மினி ஏலம் நடைபெறவிருக்கிறது. இதற்கான பணிகளில் ஈடுபட்டு வரும் பிசிசிஐ, அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என பிசிசிஐ கூறியது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பட்டியலை தான் அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதற்கு காரணம் ரவீந்திர ஜடேஜா தான். கேப்டன்சி சர்ச்சையில் சிக்கிய ஜடேஜா, அடுத்தாண்டு முதல் சிஎஸ்கே அணியுடன் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.
Related Cricket News on Mini auction
-
ஐபிஎல் 2023: மினி ஏலத்திற்கான இடம், தேதி தொடர்பான அறிவிப்பு வெளியானது!
ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி கொச்சியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஷர்துல் தாக்கூரை விடுவிக்கிறதா டெல்லி கேப்பிட்டல்ஸ்?
டெல்லி கேபிடல்ஸ் அணி ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூரை விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: அணிகளுக்கு அதிரடி உத்தரவை பிறபித்தது பிசிசிஐ!
ஐபிஎல் 16ஆவது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கவுள்ள நிலையில், அடுத்த சீசனுக்கு அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: டிசம்பரில் மினி ஏலம் - பிசிசிஐ தகவல்!
ஐபிஎல் 2023ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் குறித்த முக்கிய அப்டேட்டை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31