Sai kishore
Advertisement
எந்த நெருக்கடியிலும் என்னாள் பந்துவீச முடியும் - சாய் கிஷோர்
By
Bharathi Kannan
August 02, 2021 • 15:56 PM View: 720
டிஎன்பிஎல் தொடரின் 5ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 24 ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தியது.
இப்போட்டியில் முதலில் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன் எடுத்தது. கேப்டன் கவுசிக் காந்தி 31 பந்தில் 45 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), ஜெகதீசன் 27 பந்தில் 40 ரன்னும் (3 பவுண்டரி ) எடுத்தனர்.
Advertisement
Related Cricket News on Sai kishore
-
டிஎன்பிஎல் 2021: சாய் கிஷோர் சுழலில் சின்னாபின்னமான திண்டுக்கல்!
திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement