South zone
Advertisement
துலீப் கோப்பை 2022: இரட்டை சதம் விளாசி சாதனைப் படைத்த ஜெய்ஸ்வால்!
By
Bharathi Kannan
September 23, 2022 • 21:08 PM View: 555
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டி கோயம்புத்தூரில் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு மண்டல அணியும், தெற்கு மண்டல அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
அதன்படி களமிறங்கிய மேற்கு மண்டல அணி முதல் இன்னிங்ஸில் 270 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் பேட்டர் ஹெட் படேல் 98 ரன்கள் எடுத்தார். தமிழக வீரர் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Advertisement
Related Cricket News on South zone
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement