Team asia
மும்பை வீதிகளில் ஸ்கூட்டியில் உலா வந்த கோலி - அனுஷ்கா ஜோடி!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடக்கிறது. இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி ஆகஸ்ட் 28ஆம் தேதி துபாயில் நடக்கிறது. இந்த தொடரில் 3 முறை இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பிரதான சுற்று தொடங்க இன்னும் ஒரு வாரம் கூட இல்லை. இந்த நிலையில் ஜிம்பாப்வே தொடரில் இடம்பெறாத முன்னணி வீரர்கள் ஏற்கனவே ஆசிய கோப்பை தொடருக்காக தங்களது பயிற்சியை தொடங்கிவிட்டனர். இந்திய அணி நாளை மறுநாள் துபாய்க்கு புறப்பட்டுச் செல்லும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
Related Cricket News on Team asia
-
ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகினார் ஷாஹீன் அஃப்ரிடி!
காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி விலகியுள்ளார். ...
-
पाकिस्तान को बड़ा झटका, एशिया कप 2022 से बाहर हुए तेज गेंदबाज शाहीन अफरीदी
एशिया कप 2022 (Asia Cup 2022) से पहले पाकिस्तान क्रिकेट टीम को बड़ा झटका लगा है। टीम के तेज गेंदबाज शाहीन अफरीदी (Shaheen Afridi) चोट के काऱण इस टूर्नामेंट से बाहर हो ...
-
ஆசியக் கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
Sri Lanka Announce Squad For Asia Cup 2022; Dasun Shanaka To Lead The Side
Sri Lanka will begin their Asia Cup campaign against Afghanistan on the opening day of the Asia Cup 2022 tournament. ...
-
டான் பிராட்மண் செய்த அதே அறிவுரையை தான் விராட் கோலிக்கும் கொடுக்கிறேன் - சந்து போர்டே!
சார் டான் பிராட்மென் செய்த அதே விஷயத்தை செய்தால் விராட் கோலிக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் சரியாகிவிடும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சந்து போர்டே தெரிவித்துள்ளார். ...
-
ஒன்றிரண்டு வீரர்களை சார்ந்து அணி இருப்பதை நாங்கள் விரும்பவில்லை - ரோஹித் சர்மா!
நானும் ராகுல் டிராவிட்டும் பென்ச் வலிமையை அதிகரிப்பது என்று முடிவெடுத்தோம். ஏனெனில் இன்றைக்கு அதிகமான போட்டிகள் ஆடப்படுகின்றன. அதனால் வீரர்களின் ஃபிட்னெஸை பராமரிப்பதும் போதுமான ஓய்வளிப்பதும் அவசியமாகிறது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
தனிமையை நான் நன்கு அனுபவித்தவன் - விராட் கோலியின் உருக்கமான பேச்சு!
தனிமையால் மிகவும் கடுமையான காலங்களை சந்தித்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் விராட் கோலி உணர்ச்சி பொங்க கூறியுள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: முகமது நபி தலைமையில் ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முகமது நபி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
பழைய விராட் கோலியையும் நிச்சயம் பார்ப்போம் - சௌரவ் கங்குலி!
இந்த தொடரில் கோலி சதமடிப்பது மட்டும் பெரிய விஷயமாக இருக்கப் போவதில்லை. பழைய விராட் கோலியையும் நிச்சயம் பார்ப்போம் என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவின் ஏபிடி சூர்யகுமார் யாதவ் தான் - ரிக்கி பாண்டிங் புகழாரம்!
இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் வரிசையில் டாப் 4 வீரர்கள் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
தினேஷ் கார்த்திக்கிற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் மனிந்தர் சிங்!
அணி நிர்வாகம் கேப்டன், பயிற்சியாளர் ஆகிய அனைவரின் ஆதரவைப் பெறும் அளவுக்கு அசத்தலாக செயல்பட்டு தினேஷ் கார்த்திக் தேர்வாகியுள்ள போது உங்களுக்கு என்ன பிரச்சனை என்று அவர் மீதான விமர்சகர்களுக்கு முன்னாள் இந்திய வீரர் மனிந்தர் சிங் பதிலடி கொடுத்துள்ளார். ...
-
பாகிஸ்தானிடம் அவரைப் போன்ற ஒரு வீரர் இல்லை - ஆகிப் ஜாவத் கருத்து!
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இருப்பதை போன்று, ஒரு தரமான ஆல்ரவுண்டர் பாகிஸ்தானிடம் இல்லாததுதான், இந்திய அணியை பாகிஸ்தானிடமிருந்து வேறுபடுத்துவதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவேத் கருத்து கூறியுள்ளார். ...
-
இந்திய டி20 அணியில் ஷமிக்கு வாய்ப்பு உண்டு - பிசிசிஐ அதிகாரி!
டி20 அணியில் முகமது ஷமி மீண்டும் எடுக்கப்பட வாய்ப்பிருக்கிறதா என்று பிசிசிஐ அதிகாரி கருத்து கூறியுள்ளார். ...
-
முகமது ஷமியை விட தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் வந்து விட்டார்கள் - ரிக்கி பாண்டிங்!
இந்திய டி20 அணியில் முகமது ஷமியை விட தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் வந்து விட்டதால் அவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் புத்துணர்ச்சியுடன் பயன்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள முடிவு சரிதான் என்று ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31