The border
சிட்னி டெஸ்ட்: காயம் காரணமாக விலகும் ஆகாஷ் தீப்; பிரஷித் கிருஷ்ணா இடம்பிடிக்க வாய்ப்பு!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் அஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும், ஒரு போட்டி டிராவிலும் முடிவடைந்துள்ளது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது நாளை (ஜனவரி 3) சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்கவைக்கும். அதேசமயம் டிரா அல்லது தோல்வியைத் தழுவினால் இந்திய அணி தொடரை இழக்கும் என்பதால் இப்போட்டியின் மீதன எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on The border
-
நிதிஷ் ரெட்டியை முன்வரிசையில் களமிறக்க வேண்டும் - மைக்கேல் கிளார்க்!
இந்தியாவின் வளர்ந்து வரும் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி பேட்டிங்கில் மூன்கூட்டியே களமிறங்க வாய்ப்பளிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கூறியுள்ளார். ...
-
சிட்னி டெஸ்ட்: ஆஸி.,பிளெயிங் லெவனில் இருந்து மார்ஷ் நீக்கம்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
இந்திய அணிக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அணியில் மிட்செல் மார்ஷ் நீக்கப்பட்டுள்ளார். ...
-
மிட்செல் மார்ஷ் மீண்டும் லெவனில் இடம்பிடிப்பார் என்று தோன்றவில்லை - ஆரோன் ஃபிஞ்ச்!
இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் இடம்பிடிக்க மாட்டார் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் கூறியுள்ளார். ...
-
சிட்னி டெஸ்ட்: பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படும் ரிஷப் பந்த்?
மெல்போர்ன் டெஸ்டில் தேவையில்லாமல் விக்கெட்டை இழந்த ரிஷப் பந்த் சிட்னி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
Konstas Played A Style Of Cricket That Was New To India: Carey
Border Gavaskar Trophy: As the series heads to its final Test of the Border Gavaskar Trophy at the Sydney Cricket Ground (SCG), Australia wicketkeeper Alex Carey has shed light on ...
-
மிட்செல் மார்ஷ் குறித்து எந்த கவலையும் இல்லை - ஆண்ட்ரூ மெக்டொனால்ட்!
ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷுக்கு எந்த காயமுல் இல்லை என்பதை அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் உறுதிப்படுத்தவில்லை. ...
-
No Injury Concerns For Marsh, His Limited Overs Related To Match Situation, Says McDonald
Allan Border Medallist: Australia head coach Andrew McDonald brushed aside any fitness concerns for all-rounder Mitchell Marsh despite his limited overs in the ongoing Border-Gavaskar Trophy series against India. Australia. ...
-
'Juthe Log Hai Yeh': Surinder Khanna Calls For Fair Play From India After MCG Defeat
Melbourne Cricket Ground: Former India wicketkeeper-batter Surinder Khanna lashed out at India's approach in the fourth Test against Australia and called for 'fair play' from the visiting side following their ...
-
சர்ச்சையை கிளப்பிய மூன்றாம் நடுவரின் தீர்ப்பு; இந்திய அணி அதிர்ச்சி தோல்வி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கவாது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்ச்சைகுரிய முறையில் விக்கெட்டை இழந்தது தற்சமயம் சமூக வலைதளங்களில் விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. ...
-
மீண்டும் தேவையில்லாத ஷாட்டை விளையாடி விக்கெட்டை இழந்த பந்த் - வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முக்கியமான கட்டத்தில் இந்திய வீரர் ரிஷப் பந்த் விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
எதிரணி கேப்டனுக்கு எதிராக தனித்துவ சாதனை படைத்த பாட் கம்மின்ஸ்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை கேப்டனாக இருந்து எதிரணி அணியின் கேப்டனை வெளியேற்றிய தனித்துவ சாதனையை பாட் கம்மின்ஸ் படைத்துள்ளார். ...
-
பார்டர் கவாஸ்கர் தொடர்: காயம் காரணமாக விலகினார் ஜோஷ் இங்கிலிஸ்!
நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய அணி வீரர் ஜோஷ் இங்கிலிஸ் காயம் காரணமாக விலகியதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: நிதீஷ் சதம், வாஷி அரைசதம்; ஃபாலோ ஆனை தவிர்த்தது இந்தியா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 116 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
ரிஷப் பந்தை முட்டாள் என்று திட்டிய சுனில் கவாஸ்கர் - வைரலாகும் காணொளி!
ரிஷப் பந்த் தேவையின்றி விளையாடிய ஷாட்டால் விக்கெட்டை இழந்ததை அடுத்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31