The champions trophy
சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்த விருப்பம் தெரித்த வங்கதேசம்
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை 1998ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 8 சீசன்கள் நடத்தப்பட்டுள்ள இத்தொடரில் கடைசியாக 2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.
இந்த நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்த வங்கதேசம் விருப்பம் தெரிவித்துள்ளது. இதை அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் நஜூமுல் ஹசன் தெரிவித்தார். போட்டியை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தங்களால் செய்ய முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
Related Cricket News on The champions trophy
-
VIDEO:'केदार जाधव साले को आउट करना था बस', सरफराज अहमद ने बताई अपने गुस्से की वजह
पाकिस्तान टीम के पूर्व कप्तान सरफराज अहमद बेबाकी से अपनी राय रखने के लिए जाने जाते हैं। सरफराज अहमद की कप्तानी में पाकिस्तान की टीम ने 2017 चैंपियंस ट्रॉफी फाइनल ...
-
मोहम्मद आमिर ने किया CT 2017 फाइनल को लेकर बड़ा खुलासा, बताया कैसे किया था रोहित और विराट…
पाकिस्तान के तेज गेंदबाज मोहम्मद आमिर ने हाल ही में क्रिकेट जगत को एक बड़ा झटका देते हुए रिटायरमेंट लेने का फैसला लिया था। उनके इस फैसले से सपबी क्रिकेट ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31