The impact player
Advertisement
ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் வீரர்; பிசிசிஐ-ன் புதிய விதி!
By
Bharathi Kannan
September 17, 2022 • 11:28 AM View: 477
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடத்தும் பிக் பேஷ் லீக் தொடரில் பல புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படுகிறது. குறிப்பாக டாஸ் வீசுவதற்கு நாணயத்திற்கு பதில் பேட் வீசப்படும். இது போன்ற மாற்றங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தும்.இதனை கருத்தில் கொண்டு பிசிசிஐ தற்போது சிறப்பான முடிவு ஒன்று எடுத்துள்ளது.
அதன்படி போட்டி தொடங்குவதற்கு முன் எப்போதும் 11 வீரர்களை அணி கேப்டன் தேர்வு செய்வார். ஆனால் எதிர்பார்த்தது போல் ஆடுகளம் செயல்படவில்லை என்றால் இந்த வீரருக்கு பதில் வேறு வீரரை தேர்வு செய்திருக்கலாமே என்ற ஏக்கம் ரசிகர்கள் மத்தியில் எழும். இதனால் போட்டி சில சமயம் ஒரு அணிக்கு சாதகமாக மாறிவிடும். இதில் எந்த ஒரு விறுவிறுப்பும் இருக்காது.
Advertisement
Related Cricket News on The impact player
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement
ਸੱਭ ਤੋਂ ਵੱਧ ਪੜ੍ਹੀ ਗਈ ਖ਼ਬਰਾਂ
-
- 3 days ago
-
- 2 days ago