Tokyo olympics
ஒலிம்பிக்கிலிருந்து விலகிய வீராங்கனைகளுக்கு ஆதரவு குரல் கொடுத்த ரவி சாஸ்திரி!
கடந்த ஜூலை 23ஆம் தேதி தொடங்கிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மனநிலை சரியில்லாத காரணத்தால் 2 தலைசிறந்த வீராங்கனைகள் தொடரை விட்டு வெளியேறியது பரபரப்பை கிளப்பியது.
அதில் மிக முக்கியமான நபராக பார்க்கப்படுபவர் அமெரிக்காவை சேர்ந்த ஜிம்னாஸ்ட்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ். இவர் இதுவரை 6 ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற உலகின் தலைசிறந்த வீராங்கனை. இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கின் இறுதிப்போட்டியில் இருந்து திடீரென வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Related Cricket News on Tokyo olympics
-
'इंडिया में 10 LPU और बनने चाहिए', आखिर विराट कोहली ने क्यों की 'Lovely Proffesional University' की तारीफ?
टोक्यो ओलंपिक में हर गुजरते दिन के साथ भारतीय फैंस का दूसरा मेडल जीतने का सपना टूटता हुआ दिख रहा है। पहले चार दिन में भारत के नाम अभी तक एक ...
-
मीराबाई चानू के फैन हुए तेंदुलकर और धवन, टोक्यो ओलंपिक में देश को दिलाया है पहला पदक
क्रिकेटर सचिन तेंदुलकर और शिखर धवन सहित भारतीय खेल जगत ने मीराबाई चानू की प्रशंसा की है, जो पहले टोक्यो में शनिवार को ओलंपिक खेलों में रजत पदक जीतने वाली ...
-
'गज़ब, भारतीय नारी सब पर भारी', मीराबाई चानू ने इतिहास रचकर बनाया क्रिकेट जगत को अपना दीवाना
टोक्यो ओलंपिक 2021 में भारतीय वेटलिफ्टर मीराबाई चानू ने 49 कि.ग्रा भार में सिल्वर मेडल हासिल करके इतिहास रच दिया है। 2016 रियो ओलिंपिक में मीराबाई चानू अपनी असफलता के बाद टूट ...
-
மீராபாய் சானு நீங்கள் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளீர்கள் - சச்சின் டெண்டுல்கர்
டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
-
ஒலிம்பிக் பயிற்சியாக வீரர்களுக்கு ரூ.10 கோடி நிதி வழங்கிய பிசிசிஐ!
ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு இந்தியாவிற்காக விளையாடவுள்ள விளையாட்டு வீரர்களின் பயிற்சி மற்றும் முன் தயாரிப்பிற்கு உதவும் வகையில் ரூ.10 கோடியை நிதியுதவியாக வழங்குகிறது பிசிசிஐ. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31