2025
தோனியை தக்கவைக்க சிஎஸ்கே போட்ட திட்டம்; ஆதரவு தெரிவிக்க மறுத்த மற்ற அணிகள்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட உள்ளது. இதனால் எந்தெந்தந்த வீரர்கள் தக்கவைக்கப்படுவார்கள், வீரர்கள் ஏலத்தில் யாரை வாங்க அணிகள் ஆர்வம் காட்டும் என்ற விவாதங்கள் தொடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் அடுத்த சீசனில் விளையாடுவாரா என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன.
ஏனெனில் தற்சமயம் 41 வயதை எட்டியுள்ள அவர் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடருடனே ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த ஐபிஎல் தொடரிலும் அவர் சிஎஸ்கேவிற்காக விளையாடுவார் என்ற தகவல்கள் வெளியாகின. இதனால் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் எம்எஸ் தோனி விளையாடுவாரா என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்காமல் தான் உள்ளது.
Related Cricket News on 2025
-
IPL 2025: CSK ने बनाया ये बड़ा प्लान, अनकैप्ड खिलाड़ी के तौर पर धोनी को खिलाना चाहती है…
चेन्नई सुपर किंग्स ने एमएस धोनी को आगामी सीजन के लिए अनकैप्ड खिलाड़ी के रूप में बनाए रखने के लिए आईपीएल नियम में बदलाव का सुझाव दिया है। ...
-
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவீர்களா? - மகேந்திர சிங் தோனி பதில்!
விதிமுறைகள் இறுதிச் செய்யப்படும்போது நாங்கள் முடிவெடுப்போம். அந்த முடிவை நாங்கள் அணியின் நன்மைக்காக எடுப்போம் என்று தனது ஓய்வு முடிவு குறித்து எம் எஸ் தோனி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: காவ்யா மாறன் போட்ட கண்டிஷன்; முடிவு எடுக்குமா பிசிசிஐ!
ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சம் ஏழு வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உரிமையாளர் காவ்யா மாறன் பிசிசிஐயிடம் கொரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இனி தொடரில் இருந்து விலகும் வீரர்கள் மீது கடும் நடவடிக்கை; ஐபிஎல் அணிகள் எடுத்த அதிரடி முடிவு!
சரியான காரணங்களைக் கூறாமல் ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும், இதுபோல் செயல்படும் வீரர்களை தடை செய்யவும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் பிசிசிஐயிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ...
-
ஐபிஎல் 2025: பிசிசிஐ கூட்டத்தில் ஷாருக் கான், நெஸ் வடியாவிற்கு இடையே கடும் வாக்குவாதம்!
ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான பிசிசிஐ கூட்டத்தின் போது வீரர்கள் ரீடென்ஷனுக்கான விவாதத்தில் கேகேஆர் அணி உரிமையளர் ஷாருக் கான் மற்றும் பஞ்சாப் அணி இணை உரிமையாளர் நெஸ் வடியாவிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
-
எஸ்ஏ20 2025: வில் ஸ்மீத்தை ஒப்பந்தம் செய்தது பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்!
எதிர்வரவுள்ள எஸ்ஏ20 லீக் கிரிக்கெட் தொடருக்கான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியானது இங்கிலாந்தின் வில் ஸ்மீத்தை ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான்!
தென் ஆப்பிரிக்கா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியின் பயிர்சியாளராக ஜானதன் டிராட் நியமனம்!
எதிர்வரும் எஸ்ஏ20 லீக் தொடருக்கான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜானதன் டிராட் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
भारत और पाकिस्तान के बीच हो सकता है WTC Final, ये रहा पूरा समीकरण
वर्ल्ड टेस्ट चैंपियनशिप 2025 फाइनल तक पहुंचने के लिए अभी भी कई टीमों के बीच रेस जारी है। इस बीच अगर आप भारत और पाकिस्तान फाइनल की उम्मीद कर रहे ...
-
ஐபிஎல் 2025: ஆர்சிபி அணியில் இருந்து விலகும் கிளென் மேக்ஸ்வெல்?
எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல், ஆர்சிபி அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்வதை நிறுத்தியுள்ளார். ...
-
इस देश में खेला जाएगा एशिया कप 2025, 34 साल बाद मिली टूर्नामेंट की मेजबानी
Asia Cup 2025: एशिया कप 2025 भारत में और उसका अगला एडिशन बांग्लादेश की मेजबानी में खेला जाएगा। एशिया क्रिकेट काउंसिल द्वारा स्पॉसरशिप राइट्स के लिए जारी रुचि अभिव्यक्ति आमंत्रण ...
-
அடுத்த சீசன் ஆசிய கோப்பை தொடரை நடத்தும் இந்தியா!
எதிர்வரவிருக்கும் 2025ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது டி20 வடிவில் இந்தியாவில் நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது. ...
-
खुशखबरी: एशिया कप 2025 होस्ट करेगा इंडिया, टी-20 फॉर्मैट में खेला जाएगा टूर्नामेंट
एशिया कप 2025 को लेकर एक बड़ी खबर सामने आई है। अगले साल होने वाले इस टूर्नामेंट की मेज़बानी भारत करेगा और ये टूर्नामेंट टी-20 फॉर्मैट में खेला जाएगा। ...
-
इंग्लैंड क्रिकेट करने वाला है अनोखा काम, जिम्बाब्वे को देगा टूर करने की फीस
इंग्लैंड क्रिकेट बोर्ड अक्सर अपने फैसलों से बाकी क्रिकेट बोर्ड्स के लिए मिसाल कायम करता आया है और इस बार भी उन्होंने एक ऐसा फैसला लिया है जो काबिल-ए-तारीफ है। ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31