2025
RCB की कमान संभालेंगे रजत पाटीदार, विराट कोहली ने दिया खास संदेश!
रॉयल चैलेंजर्स बेंगलुरु (RCB) ने आईपीएल 2025 के लिए रजत पाटीदार को अपना नया कप्तान बना दिया है। टीम ने 13 फरवरी को एक इवेंट में इस बात की घोषणा की, जहां हेड कोच एंडी फ्लावर, टीम डायरेक्टर मो बोबट और खुद रजत पाटीदार मौजूद थे। इस फैसले के साथ ही पाटीदार RCB की कप्तानी संभालने वाले आठवें और चौथे भारतीय खिलाड़ी बन गए हैं। इससे पहले राहुल द्रविड़, अनिल कुंबले, विराट कोहली, डेनियल विटोरी, फाफ डु प्लेसिस और शेन वॉटसन जैसे खिलाड़ी इस टीम की कप्तानी कर चुके हैं।
विराट कोहली ने दी रजत पाटीदार को बधाई
RCB के पूर्व कप्तान विराट कोहली ने भी रजत पाटीदार की कप्तानी पर अपनी प्रतिक्रिया दी। कोहली ने कहा कि पूरी टीम उनके साथ खड़ी है और जिस तरह उन्होंने इस फ्रेंचाइजी के लिए शानदार प्रदर्शन किया है, वह सभी फैंस के दिलों में अपनी जगह बना चुके हैं। "मैं और पूरी टीम तुम्हारे साथ है, रजत। जिस तरह से तुमने इस फ्रेंचाइजी के लिए परफॉर्म किया है, तुमने सभी RCB फैंस के दिलों में अपनी जगह बना ली है। यह सम्मान तुम्हें पूरी तरह से डिजर्व करता है," कोहली ने RCB के सोशल मीडिया हैंडल पर शेयर किए गए एक वीडियो में कहा।
Related Cricket News on 2025
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம். ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: பாகிஸ்தான் vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
டெம்பா பவுமாவிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்ட பாகிஸ்தான் வீரர்கள் - வைரலாகும் காணொளி!
தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமாவிடம் பாகிஸ்தான் வீரர்கள் சௌத் ஷகீல் மற்றும் காம்ரன் குலாம் ஆக்ரோஷமாக நடந்து கொண்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார்? - கம்பீர் பதில்!
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் முதல் விக்கெட் கீப்பர் தேர்வாக கேஎல் ராகுல் இருப்பார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
ஒருநாள் கிரிக்கெட்டில் அவர்கள்தான் சிறந்த அணியாக உள்ளனர் - ஜோஸ் பட்லர்!
இந்த முழு சுற்றுப்பயணத்திலும் எங்கள் அணியின் பேட்டிங் பெரிதளவில் எடுபடவில்லை என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
केएल राहुल या ऋषभ पंत, Champions Trophy में टीम इंडिया के लिए कौन करेगा विकेटकीपिंग? गौतम गंभीर ने…
टीम इंडिया के हेड कोच गौतम गंभीर ने भी ये साफ कर दिया है कि आईसीसी चैंपियंस ट्रॉफी 2025 में भारतीय टीम के लिए ऋषभ पंत और केएल राहुल में ...
-
ஆடம் கில்கிறிஸ்டின் சாதனையை முறியடித்த முகமது ரிஸ்வான்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்தியதன் மூலம் பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
வீரர்கள் விருப்பம் போல் விளையாட சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது - ரோஹித் சர்மா!
இந்தத் தொடரில் நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்று தோன்றுகிறது. இருப்பினும் நாங்கள் மேம்படுத்தக்கூடிய சில விஷயங்களை சரிசெய்ய விரும்புகிறோம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: ரிஸ்வான், சல்மான் சதம்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
3rd ODI: இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது இந்திய அணி!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரையும் முழுமையாக கைப்பற்றியது. ...
-
ரஞ்சி கோப்பை 2025: அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது கேரளா!
ஜம்மூ காஷ்மீர் அணிக்கு எதிரான கலிறுதி போட்டியை டிரா செய்த கேரளா அணி, நடப்பு ரஞ்சி கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. ...
-
சதத்தை தவறவிட்ட கிளாசென், பவுமா, பிரீட்ஸ்கி; பாகிஸ்தானுக்கு 353 ரன்கள் இலக்கு!
பாகிஸ்தானுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 353 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
3rd ODI: ஷுப்மன் கில் சதம்; விராட், ஸ்ரேயாஸ் அரைசதம் - இங்கிலாந்துக்கு 357 டார்கெட்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 357 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஹசிம் அம்லாவின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2500 ரன்களைக் குவித்த வீரர் எனும் புதிய சாதனையை இந்திய அணியின் துணைக்கேப்டன் ஷுப்மன் கில் படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31