2025
மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: வங்கதேசத்தைப் பந்தாடியது இந்தியா!
மகளிர் அண்டர்19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற சூப்பர் 6 ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கோலா லம்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர்.
அந்த அணியில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் சுமையா அக்தர் 21 ரன்களையும், ஜன்னத்துல் மௌவா 14 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வங்கதேச யு19 அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 64 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் வைஷ்னவி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Related Cricket News on 2025
-
இந்திய அணி வெற்றி பெற்றதற்கான முழு புகழும் திலக் வர்மாவை சாரும் - ஜோஸ் பட்லர்!
இப்போட்டியில் நாங்கள் மிகவும் ஆக்ரோஷமாகவும், அனைவரும் தங்களது முழு உழைப்பையும் கொடுத்ததை பார்ப்பது மிகவும் நன்றாக இருந்தது என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் கூறியுள்ளார். ...
-
திலக் வர்மா பேட்டிங் செய்த விதத்தில் மிகவும் மகிழ்ச்சி -சூர்யகுமார் யாதவ் !
திலக் வர்மா பேட்டிங் செய்த விதத்தில் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவரைப் போன்ற ஒருவர் பொறுப்பேற்பதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
எஸ்ஏ20 2025: கிளாசென், வில்லியம்சன் அரைசதம்; கேப்டவுன் அணிக்கு 150 ரன்கள் இலக்கு!
எம்ஐ கேப்டவுன் அணிக்கு எதிரான எஸ்ஏ20 லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs ENG, 2nd T20I: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
IND vs ENG: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய நிதீஷ் ரெட்டி; ஷிவம் தூபே, ரமந்தீப் சேர்ப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் நிதீஷ் ரெட்டி காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2024-25: விஜய் சங்கர் அபார சதம்; வெற்றிக்கு அருகில் தமிழ்நாடு!
தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் இமாலய இலக்கை நோக்கி விளையாடி வரும் சண்டிகர் அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
IND vs ENG, 2nd T20I: இங்கிலாந்தை 165 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: கேப்பிட்டல்ஸை வீழ்த்தி ஆதிக்கத்தை தொடரும் ராயல்ஸ்!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் ஆஷஸ் 2025: இங்கிலாந்தை டி20 தொடரிலும் வைட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது. ...
-
Ranji Trophy : शुभमन गिल ने दी भारतीय फैंस को खुशखबरी, फॉर्म में वापसी करते हुए ठोका पंजाब…
भारत के युवा बल्लेबाज शुभमन गिल ने रणजी ट्रॉफी में पंजाब के लिए खेलते हुए कर्नाटक के खिलाफ दूसरी पारी में शतक लगाकर फॉर्म में वापसी के संकेत दे दिए। ...
-
யுஸ்வேந்திர சஹால், ஷிகர் தவான் சாதனையை முறியடிப்பாரா ஹர்திக் பாண்டியா?
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் மூலம் ஹர்திக் பாண்டியா சில சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
MIE vs GG Dream11 Prediction, ILT20 2025: निकोलस पूरन या जेम्स विंस, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy…
MIE vs GG Dream11 Prediction, ILT20 2025: इंटरनेशनल लीग टी20 2025 का 19वां मुकाबला शनिवार, 25 जनवरी को एमआई एमिरेट्स और गल्फ जायंट्स के बीच शेख जायद स्टेडियम, अबू धाबी ...
-
நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்காவுடன் முத்தரப்பு தொடரில் விளையாடும் பாகிஸ்தான்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாட முடிவுசெய்துள்ளது. ...
-
சஞ்சு, சஹாலை தேர்வு செய்யாமல் இந்திய அணி தவறுசெய்துவிட்டது - ஹர்பஜன் சிங்!
2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் சஞ்சு சாம்சனை தேர்வு செய்யாததன் மூலம் இந்தியா மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31