2025
எஸ்ஏ20 2025: அணிகள் தக்கவைத்த, வாங்கிய மற்றும் விடுவித்த வீரர்களின் விவரம்!
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் கடந்தாண்டு முதல் எஸ்ஏ20 என்றழைக்கப்படும் டி20 தொடரை நடத்தி வருகிறது. தற்போதுவரை இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள எஸ்ஏ20 லீக் தொடரானது மூன்றாவது சீசனுக்காக தற்போதில் இருந்தே தயாராகி வருகிறது. மேற்கொண்டு நடைபெற்று முடிந்த இரண்டு எஸ்ஏ20 லீக் தொடரிலும் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் அடுத்த தொடருக்கான பணிகளை எஸ்ஏ20 தொடரில் பங்கேற்கும் அணிகள் தற்போதில் இருந்தே தொடங்கியுள்ளன. அந்தவகையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் ஏலத்திற்கு முன்னரே வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் ஆர்வம் காட்டின. இந்நிலையில் எதிர்வரும் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தக்கவைத்த, ஒப்பந்தம் செய்த மற்றும் அணியில் இருந்து வெளியேற்றிய வீரர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளன. அதனை இப்பதிவில் பார்ப்போம்.
Related Cricket News on 2025
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி விளையாடும் போட்டிகள்!
அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன் இந்திய அணி விளையாடும் இருதரப்பு தொடர் குறித்த அட்டவணையைப் இப்பதிவில் பார்ப்போம். ...
-
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவி குறித்து ரிக்கி பாண்டிங் ஓபன் டாக்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்தியர் ஒருவரை அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்க விரும்புவதாக அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
எஸ்ஏ20 2025: சாம் ஹைன், ஜேக்கப் பெத்தேல் ஆகியோரை ஒப்பந்தம் செய்தது பார்ல் ராயல்ஸ்!
எதிர்வரும் எஸ்ஏ20 லீக் தொடருக்கான பார்ல் ராயல்ஸ் அணியில் இங்கிலாந்து அணியின் சாம் ஹைன் மற்றும் ஜேக்கப் பெத்தேல் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ...
-
ஐபிஎல் 2025: பயிற்சியாளர்களை மற்ற முடிவு செய்த குஜராத் டைட்டன்ஸ்; புதிய பயிற்சியாளர் யார்?
எதிர்வரும் ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியானது தங்கள் பயிற்சியாளர் குழுவை முழுமையாக மாற்ற முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
எஸ்ஏ20 2025: தொடர் தொடங்குவதற்கு முன்னே அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட ஜோஸ் பட்லர்!
தென் ஆப்பிரிக்காவின் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், இத்தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஜோஸ் பட்லர் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ...
-
எஸ்ஏ20 2025: பார்ல் ராயல்ஸ் அணியில் இணைந்தார் தினேஷ் கார்த்திக்!
எதிர்வரும் மூன்றாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாட இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் ஒப்பந்தமாகியுள்ளார். ...
-
எஸ்ஏ20 2025: தூதராக தினேஷ் கார்த்திக் நியமனம்!
தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரான எஸ்ஏ20 லீக் தொடரின் தூதராக இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
எஸ்ஏ20 2025: ரஹ்மனுல்லா குர்பாஸை ஒப்பந்தம் செய்தது பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்!
எதிர்வரவுள்ள எஸ்ஏ20 லீக் கிரிக்கெட் தொடருக்கான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியானது ஆஃப்கானிஸ்தானின் அதிரடி தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸை ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
ஹர்திக் பாண்டியாவை அணியில் இருந்து நீக்கும் மும்பை இந்தியன்ஸ்; அடுத்த கேப்டன் இவர் தான்?
எதிர்வரவுள்ள ஐபிஎல் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை நீக்கி, அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவை நியமிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
IPL 2025: नेस वाडिया ने शाहरुख खान के साथ हुए झगड़े पर तोड़ी अपनी चुप्पी, कहा- यहां कोई…
पंजाब किंग्स के को-ओनर नेस वाडिया ने 31 जुलाई को हुई मीटिंग में बॉलीवुड सुपरस्टार और कोलकाता नाइट राइडर्स के को-ओनर शाहरुख खान से हुए झगड़े पर चुप्पी तोड़ी है। ...
-
இனி தொடரில் இருந்து விலகும் வீரர்களுக்கு தடை; ஐபிஎல் அணி உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு!
ஐபிஎல் தொடர்களில் காயங்கள் மற்றும் குடும்ப சூழ்நிலை தவிர்த்து மற்ற காரணங்களுக்காக விலகும் வீரர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை தடைவிதிக்க வேண்டும் என்று அனைத்து அணி உரிமையாளர்களும் ஒருசேர முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தோனியை தக்கவைக்க சிஎஸ்கே போட்ட திட்டம்; ஆதரவு தெரிவிக்க மறுத்த மற்ற அணிகள்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தால், அவரை அன்கேப் வீராக கருத்தில் கொள்ள வேன்ரும் என்ற பழைய விதிமுறை மீண்டும் கடைபிடிக்க வேண்டும் என சிஎஸ்கே வலியுறுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
IPL 2025: CSK ने बनाया ये बड़ा प्लान, अनकैप्ड खिलाड़ी के तौर पर धोनी को खिलाना चाहती है…
चेन्नई सुपर किंग्स ने एमएस धोनी को आगामी सीजन के लिए अनकैप्ड खिलाड़ी के रूप में बनाए रखने के लिए आईपीएल नियम में बदलाव का सुझाव दिया है। ...
-
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவீர்களா? - மகேந்திர சிங் தோனி பதில்!
விதிமுறைகள் இறுதிச் செய்யப்படும்போது நாங்கள் முடிவெடுப்போம். அந்த முடிவை நாங்கள் அணியின் நன்மைக்காக எடுப்போம் என்று தனது ஓய்வு முடிவு குறித்து எம் எஸ் தோனி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
ਸੱਭ ਤੋਂ ਵੱਧ ਪੜ੍ਹੀ ਗਈ ਖ਼ਬਰਾਂ
-
- 12 hours ago