Chinnaswamy stadium
Advertisement
மைதானத்தில் அத்துமீறிய ரசிகர்கள்; காவல்துறையினர் வழக்குப்பதிவு!
By
Bharathi Kannan
March 14, 2022 • 12:07 PM View: 957
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி நிர்ணயித்துள்ள 447 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது.
இப்போட்டியில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதால் நேற்றைய தினம் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்தது. அதாவது இலங்கை அணி இன்னிங்ஸின் போது குசல் மெண்டீஸுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட, அச்சமயத்தில் 4 ரசிகர்கள் களத்திற்கு உள்ளே எகிறி குதித்து நுழைந்தனர்.
Advertisement
Related Cricket News on Chinnaswamy stadium
-
WATCH: Fans At Bangalore Rush To Get A Selfie With 'Home Boy' Virat Kohli
IND vs SL 2nd Test: Fans at M. Chinnaswamy rushed to get a selfie with Virat Kohli after end of play on day 2 in the 2nd test between India ...
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement