Covid 19
கரோனா நிவாரணம் : ஆக்ஸிஜன் செறியூட்டிகளை வாரி வழங்கும் பிசிசிஐ - ரசிகர்கள் பாராட்டு!
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாவது அலை கோரத்தாண்டவமாடி வருகிறது. நாளொன்றுக்கு சுமார் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டும், 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர்.
மேலும் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவமனையில் படுக்கைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இன்றியும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றன.
Related Cricket News on Covid 19
-
சிஎஸ்கே வீரர் செய்த உதவி; புகழ்ந்த சோனு சூட்!
தனது பவுண்டேஷனுக்கு நிதியுதவி வழங்கி வரும் சிஎஸ்கே வீரர் கரண் சர்மாவை பாரட்டி சோனு சூட் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ...
-
कोविड वैक्सीन लगने के बाद मुसीबत में फंसे कुलदीप यादव, कानपुर प्रशासन ने बनाई जांच कमिटी
भारतीय टीम के चाइनामैन गेंदबाज कुलदीप यादव अपने गृह नगर कानपुर में प्रशासन की चपेट में आ गए है। हैरानी की बात यह है कि ये घटना कोविड वैक्सीन लेने ...
-
கரோனா தொற்றால் வீராங்கனையின் தாய் உயிரிழப்பு; சோகத்தில் இந்திய அணி!
இந்திய மகளிர் அணி வீராங்கனை பிரியா புனியாவின் தாய் கரோனா தொற்றால் இன்று உயிரிழந்தார். ...
-
कोरोना ने ली प्रिया पुनिया की मां की जान, बेटी ने टूटे हुए दिल से दिया भावुक संदेश
भारत की महिला क्रिकेटर प्रिया पुनियाकी मां का कोरोना वायरस से संक्रमित होने के बाद निधन हो गया है। प्रिया पुनिया ने अपने सोशल मीडिया अकाउंट पर अपनी मां के ...
-
கரோனா தடுப்பூசி: ஆர்வம் காட்டும் சர்வதேச வீரர்கள்!
நேபாள அணியின் நம்பிக்கை நட்சத்திர சந்தீப் லமிச்சானே, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் ஆகியோர் இன்று தங்களது முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர் ...
-
ஆக்ஸிஜன் செறியூட்டிகளை வழங்கிய தவான்; குவியும் பாராட்டுகள்
கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக இந்திய கிரிக்கெட் ஷிகர் தவான் ஆக்ஸிஜன் செறியூட்டுக்களை வழங்கினார். ...
-
கரோனாவால் முன்னாள் இந்திய வீரர் உயிரிழப்பு; ரசிகர்கள் அதிர்ச்சி!
சௌராஷ்டிரா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பிசிசிஐ நடுவருமானவர் ராஜேந்திர சிங் ஜடேஜா கரோனா தொற்றால் உயிரிழந்தார். ...
-
வீரர்கள் தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டியது பிரச்சனைக்கு காரணம் - தகவல்!
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன் வீரர்கள் பலரும், தடுப்பூசி போட்டுக் கொள்ள அஞ்சிய விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ...
-
பெற்றோர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையிலும் உதவி செய்யும் சஹால்!
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெங்களூருவைச் சேர்ந்த பெண்ணின் சிகிச்சைக்கு இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திரன் சஹால் நிதியுதவி வழங்கினார். ...
-
நேரடியாக களத்தில் இறங்கிய ஹனுமா விஹாரி; குவியும் பாராட்டுகள்!
இந்திய கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி கரோனாவுக்கு எதிரான செயல்பாடுகளால் இந்திய மக்கள் மத்தியில் ஹீரோவா பாராட்டுகளை பெற்றுவருகிறார். ...
-
கரோனா நிவாரணம்: ஒற்றை முயற்சியில் சுமார் 11 கோடி நிதி திரட்டிய கோலி!
கரோனாவுக்காக விராட் கோலி, அனுஷ்கா சர்மா இருவரும் இணைத்தெடுத்த நிதி திரட்டும் முயற்சிக்கு எதிர்பார்த்ததை விட ரசிகர்கள் நன்கொடையை வாரி வழங்கியுள்ளனர் ...
-
கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியைச் சேர்ந்த வீராங்கனைகள், ஊழியர்கள் அனைவரும் இன்று முதல் டோஸ் கரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். ...
-
சஹாலின் பெற்றோருக்கு கரோனா - தனஸ்ரீ வர்மா!
இந்திய கிரிக்கெட் வீரர் யுவேந்திர சஹாலின் பெற்றோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
-
இலங்கையில் அதிகரிக்கும் கரோனா தொற்று; தொடர் நடத்துவது சந்தேகம்!
இலங்கையில் அதிகரித்து வரும் கரோனா தொற்றால் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடர் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31