Bcci
வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணி ஜெர்சியில் இடம்பிடித்த பாகிஸ்தான் பேயர்!
இந்த முறை ஆசியக் கோப்பைத் தொடர் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை என இரண்டு நாடுகளில் வைத்து நடத்தப்படுகிறது. பாகிஸ்தானில் வைத்து நடத்தப்பட்டால் இந்தியா பங்கேற்காது என்று திட்டவட்டமாக கூறிய காரணத்தினால், ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி சம்மதிக்க வைத்திருக்கிறது.
இந்த நிலையில் மொத்தம் 13 போட்டிகளில் ஒன்பது போட்டிகள் இலங்கையில் நடைபெறுகிறது. நான்கு போட்டிகள் மட்டுமே பாகிஸ்தானில் வைத்து நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாள் ஆகிய மூன்று அணிகளும், பி பிரிவில் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகளும் இடம்பெறுகின்றன.
Related Cricket News on Bcci
-
உலகக்கோப்பை 2023: போட்டி அட்டவணையில் அதிரடி மாற்றங்கள்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9 போட்டிகளுக்கான அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ...
-
2023 वनडे वर्ल्ड कप के 9 मैचों के शेड्यूल में हुआ बदलाव,अब इस दिन होगा भारत-पाकिस्तान का महामुकाबला
2023 वनडे वर्ल्ड कप के 9 मैचों के शेड्यूल में बदलाव हुआ है। इसी के साथ दो प्रबल विरोधी भारत-पाकिस्तान के बीच होने वाले मैच की तारीख में भी बदलाव ...
-
கிரிக்கெட் லீக்குகளில் இந்திய அணி வீரர்கள் பங்கேற்க பிசிசிஐ அனுமதிக்க வேண்டும் - ராபின் உத்தப்பா!
வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்களுக்கு எதிராக விளையாடுவது அவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். ...
-
वकार यूनिस के बड़े बोल, पाकिस्तान वनडे वर्ल्ड कप में भारत को चखा सकता है हार का स्वाद
पाकिस्तान के पूर्व क्रिकेटर वकार यूनिस को लगता है कि मौजूदा पाकिस्तान टीम वनडे वर्ल्ड कप 2023 में भारत के खिलाफ जीत सकती है। ...
-
भारतीय फैंस के लिए खुशखबरी, पंत नेट्स में 140 किमी प्रति घंटे से अधिक की गति वाली गेंदों…
ऋषभ पंत ने भयानक कार एक्सीडेंट के बाद रिकवरी की प्रक्रिया तेज कर दी है। वो अब NCA में नेट्स पर 140 किमी प्रति घंटे से अधिक की गेंदों का ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் மனோஜ் திவாரி!
அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் மனோஜ் திவாரி இன்று அறிவித்துள்ளார். ...
-
पूर्व पाकिस्तानी क्रिकेटर ने इस युवा भारतीय गेंदबाज को दी खास सलाह, कहा- उन्हें गति बढ़ाने की जरुरत
भारतीय युवा तेज गेंदबाज अर्शदीप सिंह ने जब से डेब्यू किया है वो तब से अच्छा प्रदर्शन करते हुए आ रहे है। ...
-
ஜெய்ஷ்வாலின் தந்த பானி பூரி வித்தாரா? - உண்மையை உடைத்த பயிற்சியாளர்!
யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சிறு வயது பயிற்சியாளர் ஜ்வாலா சிங், ஜெய்ஸ்வாலின் தந்தை பானி பூரி விற்றதாக கூறப்பட்ட விஷயங்கள் குறித்த உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: இந்தியா - பாகிஸ்தான் போட்டி அட்டவணை மாற்றம்?
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை 2023 போட்டியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
காயத்திலிருந்து மீண்டு பயிற்சி போட்டியில் விக்கெட்டை வீழ்த்திய பும்ரா!
பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வரும் ஜஸ்ப்ரித் பும்ரா மும்பை அணிக்கு எதிராக பந்து வீசி ஒரு விக்கெட் கைப்பற்றியிருக்கிறார். ...
-
உலகக்கோப்பை 2023: டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 10ஆம் தேதி தொடக்கம்?
ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 10ஆம் தேதி தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ...
-
2023 World Cup: भारत-पाकिस्तान के महामुकाबला हो सकता है रिशेड्यूल, इस कारण 1 दिन पहले हो सकता है…
इस साल भारत और पाकिस्तान के बीच 15 अक्टूबर को नरेंद्र मोदी स्टेडियम, अहमदाबाद में होना वाला मैच रिशेड्यूल हो सकता हैं। ...
-
உலகக்கோப்பை 2023: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் புதிய சிக்கல்!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியின் தேதி மாற்றம் குறித்து பிசிசிஐ, ஐசிசி விவாதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய அணியின் அடுத்தடுத்த தொடர்களுக்கான அட்டவணையை அறிவித்தது பிசிசிஐ!
இந்திய அணி ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் விளையாடும் போட்டி அட்டவணையை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
ਸੱਭ ਤੋਂ ਵੱਧ ਪੜ੍ਹੀ ਗਈ ਖ਼ਬਰਾਂ
-
- 15 hours ago