Duleep trophy 2025
துலீப் கோப்பை: மத்திய மண்டல அணி அறிவிப்பு; துருவ் ஜூரெலுக்கு கேப்டன் பொறுப்பு!
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான துலீக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் எதிர்வரும் ஆகாஸ்ட் 28ஆம் தேதி முதல் பெங்களூருவில் தொடங்கவுள்ளது. இதில் மேற்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டல அணிகள் நேரடியாக அரையிற்தி போட்டிக்கு தகுதிப்பொற்றுள்ளன.
அதேவளை, வடக்கு மண்டலம், கிழக்கு மண்டலம், வடகிழக்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டல அணிகள் பிளே ஆஃப் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதல் பிளே ஆஃப் போட்டியில் வடக்கு மண்டலம் - கிழக்கு மண்டல அணிகளும், இரண்டாவது பிளே ஆஃப் போட்டியில் மத்திய மண்டலம் மற்றும் வடகிழக்கு மண்டல அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டிகள் ஆகாஸ்ட் 28ஆம் தேதி நடைபெறவுள்ளன.
Related Cricket News on Duleep trophy 2025
-
ध्रुव जुरेल को मिली बड़ी जिम्मेदारी, कुलदीप यादव, दीपक चाहर और रजत पाटीदार भी खेलेंगे अब इनकी कप्तानी…
Dhruv Jurel Leads Central Zone: टीम इंडिया के युवा विकेटकीपर-बल्लेबाज़ ध्रुव जुरेल को दलीप ट्रॉफी 2025 के लिए सेंट्रल ज़ोन की कप्तानी सौंपी गई है। 28 अगस्त से बेंगलुरु में शुरू ...
-
துலீப் கோப்பை - கிழக்கு மண்டல அணி அறிவிப்பு; இஷான் கிஷானுக்கு கேப்டன் பொறுப்பு!
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கு கிழக்கு மண்டல அணியின் கேப்டனாக இஷான் கிஷனும், துணைக்கேப்டனாக அபிமன்யூ ஈஸ்வரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
टीम इंडिया से बाहर चल रहे Mohammed Shami अब इस टूर्नामेंट में खेलेंगे, ईशान किशन और रियान पराग…
भारतीय तेज गेंदबाज मोहम्मद शमी (Mohammed Shami) को दलीप ट्रॉफी (Duleep Trophy) 2025-26 के लिए ईस्ट जोन की टीम में शामिल किया गया है। मौजूदा काउंटी चैंपियनशिप में नॉटिंघमशायर के ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
ਸੱਭ ਤੋਂ ਵੱਧ ਪੜ੍ਹੀ ਗਈ ਖ਼ਬਰਾਂ
-
- 17 hours ago