In ahmedabad
ஐபிஎல் 2022: அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹர்திக் நியமனம்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அடுத்த வருடம் முதல் லக்னோ, ஆகமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன.
இந்நிலையில் பழைய 8 அணிகளும் தக்கவைத்துக் கொண்ட வீரா்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. சிஎஸ்கே அணியில் ஜடேஜா, தோனி, மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட் போன்றோர் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள். ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு உள்ள வீரர்களின் பட்டியலில் இருந்து 3 வீரர்களைத் தேர்வு செய்துகொள்ள இரு புதிய அணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Related Cricket News on In ahmedabad
-
ஐபிஎல் 2022: வீரர்களை தேர்வு செய்வதில் லக்னோ, அகமதாபாத் அணிக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
ஐபிஎல் தொடரில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள லக்னோ, அகமதாபாத் அணிகள் தங்களுக்கான வீரர்களை தேர்வு செய்வதில் புதிய சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது. ...
-
Reports Disclose Ahmedabad Franchise Not Getting a Letter Of Intent By The BCCI Yet
The Board of Control for Cricket in India (BCCI) has still not given the Letter of Intent to American company Irelia Co Pvt Ltd (CVC Capital Partners), who were awarded ...
-
ஐபிஎல் 2022: அகமதாபாத் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி?
இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியை திடீரென ஐபிஎல் தொடரில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள அகமதாபாத் அணி அனுகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: அதிரடி வீரர்களை டார்கெட் செய்யும் லக்னோ & அகமதாபாத்!
ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனில் கேஎல் ரகுல், டேவிட் வார்னர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை தக்கவைக்க லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகளிடையே கடும் போட்டி நிழவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31