India vs bangladesh
வங்கதேச வீரருக்கு பேட்டை பரிசளித்த விராட் கோலி!
டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இந்திய அணி தனது நான்காவது போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொண்டது. அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 184 ரன்கள் அடித்தது. இப்போட்டியிலும் விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தார். 44 பந்துகளில் 64 ரன்கள் விளாசினார்.
இந்திய அணி எளிதாக வெற்றி பெற்று விடும் என நினைத்திருந்தபோது, அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக வந்தவர் வங்கதேச அணியின் துவக்க வீரர் லிட்டன் தாஸ். பவர்-பிளே ஓவரில் இந்திய பவுலர்கள் வீசும் பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்சர்களாக அடித்து திணறடித்தார்.
Related Cricket News on India vs bangladesh
-
முன்னாள் வீரருக்கு நன்றி தெரிவித்த அர்ஷ்தீப் சிங்!
உங்களது பந்துவீச்சு காணொளிகளை பார்த்துதான் பந்துவீச்சில் சில விஷயங்களை கற்றுக்கொண்டேன் என முன்னாள் வீரர் இர்ஃபான் பதானுக்கு அர்ஷ்தீப் சிங் நன்றி தெரிவித்துள்ளார். ...
-
உண்மைக்கு புறம்பாக பேசிய நூருல் ஹசன்; ஐசிசி நடவடிக்கை பாயுமா?
விராட் கோலி மற்றும் நடுவர்கள் குறித்து புகர் தெரிவித்த நூருல் ஹசன் மீது ஐசிசியின் நடவடிக்கைப் பாயவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சச்சினின் சாதனையை முறியடித்த விராட் கோலி!
உலக கோப்பை டி20 தொடரில் அசத்தி வரும் விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் பல சாதனைகளை ஆஸ்திரேலியா மண்ணில் முறியடித்து வருகிறார். ...
-
யாருமே பார்க்காததால் இந்த விவகாரம் தேவையில்லாதது - ஹர்ஷா போக்லே பதிலடி
விராட் கோலி ஃபில்டிங் செய்யும் போது பந்தை எரிந்தது போல் ஏமாற்றியதாக வங்கதேச கிரிக்கெட் அணி குற்றஞ்சாட்டியதை எடுத்து ஹர்ஷா போக்லே பதில் பதிவை வெளியிட்டுள்ளார். ...
-
T20 World Cup: Nurul Hasan Accuses Virat Kohli Of Fake Fielding In India's Close Match Against Bangladesh
The incident that Hasan talked about going unnoticed took place in the seventh over of Bangladesh's chase when Kohli feigned a throw while standing at point, as if he was ...
-
டி20 உலகக்கோப்பை: விதிமீறலில் ஈடுபட்டாரா விராட் கோலி? வங்கதேச வீரர் புகர்!
வங்கதேச அணியுடனான போட்டியில் விராட் கோலி ஐசிசி விதிமுறையை மீறி ஏமாற்று சம்பவத்தில் ஈடுபட்டது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
வீட்டில் இருந்துவந்து அப்படியே களமிறங்கியதுபோல் இருந்தது - விராட் கோலி!
கடந்த காலங்களில் நடந்தது கடந்த காலத்தோடு முடிந்துவிட்டது என விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
VIDEO: विराट कोहली पर लगा 'Fake Fielding' का आरोप, हारा हुआ मैच जीत सकता था बांग्लादेश
Virat Kohli Fake Fielding: भारत बांग्लादेश मैच के बाद विराट कोहली का एक वीडियो सामने आया है जिसमें वह फेक फील्डिंग करते दिखे हैं। ...
-
இனி நிம்மதியாக தூங்குவேன் - கேஎல் ராகுல்!
இது எங்களுக்கு ஒரு முக்கியமான போட்டி. மொத்த வீரர்களும் இதில் பங்களிக்க விரும்பினோம் என இந்திய வீரர் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
‘जैसे ही मुझे पता चला कि वर्ल्ड कप ऑस्ट्रेलिया में है’- विराट कोहली ने खोला अपनी शानदार बल्लेबाजी…
बांग्लादेश ग्रुप 2 सुपर 12 मैच पर भारत की पांच रन की रोमांचक जीत में नाबाद 64 रन के साथ टी-20 वर्ल्ड कप में अपना दूसरा प्लेयर ऑफ द मैच ...
-
हार के बाद बोले बांग्लादेश के कप्तान शाकिब अल हसन, यह कहानी रही है जब हम भारत के…
बांग्लादेश के कप्तान शाकिब अल हसन (Shakib Al Hasan) ने एडिलेड ओवल में टी-20 वर्ल्ड कप ग्रुप 2 सुपर 12 मैच में भारत से पांच रन की करीबी हार पर ...
-
இந்தியாவுக்கு எதிராக ஒவ்வொரு முறையும் இப்படி தான் நிகழ்கிறது - ஷாகிப் அல் ஹசன்!
டி20 உலக கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் டஸ்கின் அகமதுவுக்கு தொடர்ச்சியாக 4 ஓவர்கள் கொடுத்தது குறித்து வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் விளக்கமளித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: அரையிறுதியில் நுழைய பாகிஸ்தானுக்கான வாய்ப்புகள்!
இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் மீதம் உள்ள ஒரு இடத்திற்கு பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே இடையே கடும் போட்டி நிலவுகிறது. ...
-
பும்ராவின் இடத்தை அர்ஷ்தீப் சிங் நிரப்பிவிட்டார் - ரோஹித் சர்மா!
டி20 உலக கோப்பையில் பும்ராவின் இடத்தை நிரப்பியிருப்பது அர்ஷ்தீப் சிங் தான் என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31