Ipl
ஐபிஎல் 2021: துபாய் வந்திறங்கிய சிஎஸ்கே வீரர்கள்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் மாதம் முதல் நடைபெற்றது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது.
மேலும் நேற்று முந்தினம் தொடங்க இருந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டி கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் துபாய்க்கு படையெடுத்து வருகின்றனர்.
Related Cricket News on Ipl
-
ஐபிஎல் 2021: கடந்தாண்டு தவற விட்ட கோப்பையைக் கைப்பற்றுமா டெல்லி கேப்பிட்டல்ஸ்?
அமீரகத்தில் நடைபெறும் இரண்டாம் பாதி ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்தே செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
ஐபிஎல் 2021: துபாய் வந்திறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர்கள்!
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் இடம்பெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள் ஐபிஎல்லில் கலந்து கொள்வதற்காக இன்று துபாய்க்கு வந்துள்ளனர். ...
-
ஐபிஎல் 2021: ரூதர்ஃபோர்டை ஒப்பந்தம் செய்தது ஹைதராபாத்!
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து ஜானி பேர்ஸ்டோவ் விலகியதை அடுத்து, வெஸ்ட் இண்டீஸின் ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: தொடரிலிருந்து விலகிய நம்பர் ஒன் பேட்ஸ்மேன் விலகல்; அதிரடி வீரரை ஒப்பந்தம் செய்த பஞ்சாப்!
ஐபிஎல் 14ஆவது சீசனின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகிய இங்கிலாந்து வீரர் டேவிட் மலானுக்கு மாற்று வீரராக தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் ஐடன் மார்க்ரமை பஞ்சாப் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
IPL 2021: I Try To Keep Things Simple And Focus On My Game Says Devdutt Padikkal
Royal Challengers Bangalore (RCB) opener Devdutt Padikkal said on Saturday that he tries to keep things simple and focuses on what he does on the field. He also said that ...
-
'मेरे दांत गिर गए हैं क्या मैं IPL को दोष दे सकता हूं', इरफान ने मारा आलोचकों के…
इंग्लैंड और भारत के बीच मैनचेस्टर में होने वाले 5वें टेस्ट मैच के रद्द होने की खबर ने पूरी दुनिया के क्रिकेट फैंस को निराश कर दिया। इस टेस्ट मैच से ...
-
வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயாஸ் ஐயர் - வைரல் காணொளி!
மாஸ்டர் திரைப்படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்கள் நடனமாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
பயணிகள் விமானத்தில் அமீரகம் சென்றடையும் வீரர்கள்!
சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகம் செல்லத் தனி விமானம் கிடைக்காத காரணத்தால் பயணிகள் விமானத்தில் புறப்பட்டு துபாய் சென்றனர். ...
-
இருவருக்காக தனி விமானத்தை அனுப்பும் ஆர்சிபி!
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் பங்கேற்பதற்காக ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி, முகமது சிராஜ் இருவரும் தனி விமானம் மூலம் இன்று அமீரகம் புறப்படவுள்ளனர். ...
-
ஐபிஎல் 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் ஓர் பார்வை!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. ...
-
IPL 2021: 'हमने जहां खत्म किया था, वहीं से शुरू करना होगा', DC के प्रदर्शन को लेकर स्मिथ…
ऑस्ट्रेलिया के बल्लेबाज स्टीवन स्मिथ का मानना है कि उनकी टीम दिल्ली कैपिटल्स आईपीएल 2021 के दूसरे चरण में ज्यादा बेहतर करेगी। दिल्ली की टीम फिलहाल आठ मैचों में छह ...
-
IPL 2021: यूएई में ओर ज्यादा रोमांचक होगा आईपीएल, स्टेडियम में दिख सकते है दर्शक
भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड(बीसीसीआई) और संयुक्त अरब अमीरात (यूएई) की सरकार इस बात पर सहमत हुई है कि आईपीएल 2021 के दूसरे चरण के दौरान दर्शकों को आंशिक रुप से ...
-
ஐபிஎல் 2021: மேக்ஸ்வெல் விளையாடுவது உறுதி!
அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் கிளென் மேக்ஸ்வெல் விளையாடுவது உறுதியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: துபாய் வந்தடைந்த ‘மிஸ்டர் 360’!
ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் கலந்துகொள்வதற்காக ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் ஏபிடி வில்லியர்ஸ் இன்று துபாய் வந்தடைந்தார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31