Ipl
காயத்திலிருந்து மீளும் ஆவேஷ் கான்; ஐபிஎல் இலக்கு!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்தாலும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியின் கூடுதல் பந்துவீச்சாளராக தேர்வு செய்யப்பட்டிருந்த ஆவேஷ் கான், பயிற்சியின் போது காயமடைந்தார். இதையடுத்து அவர் நாடு திரும்பி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
Related Cricket News on Ipl
-
IPL 2021 के रोमांचक मुकाबलों में हो सकती है दर्शकों की वापसी, BCCI और UAE सरकार के बीच…
संयुक्त अरब अमीरात (यूएई) में 19 सितंबर से होने वाले आईपीएल 2021 के दूसरे चरण में दर्शकों की वापसी हो सकती है। गल्फ न्यूज के हवाले से अमीरात क्रिकेट बोर्ड ...
-
ஐபிஎல் 2021: போட்டியின் போது ரசிகர்களுக்கு அனுமதி?
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளின் போது ரசிகர்களை அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக இசிபி பொதுச்செயலாளர் முபாஷிர் உஸ்மாணி தெரிவித்துள்ளார். ...
-
காயத்திலிருந்து மீண்ட சுப்மன் கில்; ஐபிஎல்-க்கு தயார்!
இந்திய அணியின் இளம் அதிரடி வீரர் சுப்மன் கில் காயத்திலிருந்து மீண்டுள்ளதால், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் அவர் நிச்சயம் பங்கேற்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: ரஷித் கான், முகமது நபி விளையாடுவது உறுதி!
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் ஆஃப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த ரஷித் கான், முகமது நபி இருவரும் விளையாடுவர் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உறுதிசெய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021 : வேளிநாட்டு வீரர்கள் பங்கேற்கபதில் தடையில்லை; ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: யுஏஇ-ல் லேண்ட் ஆன சிஎஸ்கே!
ஐபிஎல் தொடரில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றடைந்தனர். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2021: துபாய் கிளம்பியது சிஎஸ்கே; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று புறப்பட்டது. ...
-
ஐபிஎல் 2021 : அபுதாபிக்கு புறப்பட்ட மும்பை இந்தியன்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக மும்பை இந்தியன்ஸ் அணி இன்று அபுதாபு புறப்பட்டது. ...
-
மீண்டு வர உதவிய அனைவருக்கு நன்றி - ஸ்ரேயாஸ் ஐயர்!
தான் குணமடைந்து மீண்டு வர அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவிப்பதாக ஸ்ரேயாஸ் ஐயர் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2021 : சிஎஸ்கேவுடன் இணைந்து யுஏஇ-ல் லேண்ட் ஆகும் மும்பை இந்தியன்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் ஆகஸ்ட் 13 ஆம் தேதி துபாய் செல்லவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
VIDEO: इंजमाम को IPL से हुई 'जलन', कहा-ICC किधर सोया हुआ है; कंप्लेन करो इनकी'
पाकिस्तान के पूर्व कप्तान इंजमाम उल हक (Inzamam ul Haq) ने आईसीसी पर निशाना साधा है। इंजमाम उल हक को IPL से बहुत ज्यादा जलन हो रही है और उन्होंने ...
-
முன்னாள் வீரர்களை கௌரவித்த சிஎஸ்கே!
தமிழ்நாட்டைச் சோ்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரா்கள் நால்வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிா்வாகம் கௌரவித்துள்ளது. ...
-
VIDEO: आईपीएल 2021 की तैयारी के लिए चेन्नई पहुंचे धोनी, 1 झलक देखने के लिए तरसे फैंस
IPL 2021: पूर्व भारतीय कप्तान एमएस धोनी (MS Dhoni) फैंस के बीच काफी ज्यादा पॉपुलर हैं। धोनी आईपीएल 2021 के दूसरे चरण की तैयारी शुरू करने के लिए कल रात ...
-
இந்திய தொடர் முடிந்ததும் ஐபிஎல் தொடருக்கான அழைப்பு கிடைத்தது - வானிந்து ஹசரங்கா!
இந்திய அணியுடனான தொடர் முடிந்த நிலையில் தன்னை இரண்டு ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் விளையாடுமாறு அணுகினர் என இலங்கை வீரர் வானிந்து ஹசரங்கா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31