Kasi viswanathan
ஜடேஜாவை இது புண்படுத்தியிருக்கலாம் - காசி விஸ்வநாதன்!
நடந்து முடிந்த 16 வது சீசன் ஐபிஎல் தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றி, அதிக முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய அணி என்ற பெருமையை வைத்திருந்த மும்பை அணியின் சாதனையைச் சமன் செய்தது. இதற்கு முந்தைய வருட ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி தனிப்பட்ட முறையில் மிக மோசமான செயல்பாட்டை கொண்டு இருந்து நான்கு வெற்றிகள் மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது.
அந்த வருட ஐபிஎல் சீசனில் ஆரம்பத்தில் ஜடேஜா கேப்டனாக இருக்க மகேந்திர சிங் தோனி வழிவிட்டு தாமாக நகர்ந்தார். ஆனால் தொடரின் நடுப்பகுதியில் மீண்டும் மகேந்திர சிங் டோனி கேப்டனாக வர ஜடேஜா அணியை விட்டு வெளியேறி இருந்தார்.
Related Cricket News on Kasi viswanathan
-
மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தோனி; காரணம் இதுதான்!
ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக சிஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
IPL 2023: क्या चेन्नई के कप्तान धोनी के चोटिल घुटने की होगी सर्जरी?, फ्रेंचाइजी के CEO ने दिया…
आईपीएल 2023 में चेन्नई सुपर किंग्स ने एमएस धोनी की कप्तानी में गुजरात टाइटंस को 5 विकेट से हराते हुए 5वीं बार खिताब अपने नाम कर लिया। ...
-
क्या IPL 2023 के बाद एमएस धोनी हो रहे हैं रिटायर? चेन्नई के CEO ने दिया सबसे बड़ा…
केकेआर के खिलाफ हार के बाद हर फैन के मन में यही सवाल घूम रहा है कि क्या एमएस धोनी इस सीजन के बाद रिटायर हो रहे हैं। अगर आप ...
-
சிஎஸ்கேவில் ரஹானேவை தேர்வு செய்தது குறித்து மனம் திறந்த காசி விஸ்வநாதன்!
ரஹானேவை எப்படி சிஎஸ்கே அணிக்கு எடுக்க வேண்டும் என்று தோன்றியது? எதன் அடிப்படையில் அவர் சிஎஸ்கே நிர்வாகத்தின் பார்வைக்கு வந்தார்? ஆகியவை பற்றி சமீபத்திய பேட்டியில் சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகா காசி விஸ்வநாதன் பேசியுள்ளார். ...
-
தோனியின் காயம் குறித்து அப்டேட் கொடுத்த காசி விஸ்வநாதன்!
நடப்பு சீசனில் தோனி விளையாடுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ...
-
IPL 2023 में कौन करेगा चेन्नई सुपर किंग्स की कप्तानी, CEO ने किया खुलासा
इंडियन प्रीमियर लीग (IPL) की टीम चेन्नई सुपर किंग्स (CSK) के सीईओ केएस विश्वनाथन (KS Viswanathan) ...
-
சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் இவர் தான் - காசி விஸ்வநாதன்!
ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனியே செயல்படுவார் என அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ...
-
Ambati Rayudu Deletes His Tweet After Announcing Retirement From IPL, Chennai Super Kings' CEO Reacts
Ambati Rayudu announced he will retire from IPL after the ongoing season, deleted his tweet later. ...
-
ஐபிஎல் 2022: தோனியின் திடீர் முடிவு குறித்து விளக்கமளித்த சிஎஸ்கே சிஇஓ!
கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் தோனி விலகியதன் காரணத்தை சென்னை அணியின் தலைமை நிர்வாகி காசி விஸ்வநாதன் விளக்கியுள்ளார். ...
-
CSK ने टोक्यो ओलंपिक में गोल्ड जीतने वाले नीरज चोपड़ा को किया सम्मानित, दिया ये खास गिफ्ट
टोक्यो ओलंपिक में गोल्ड मेडल जीतकर नीरज चोपड़ा (Neeraj Chopra) ने देश का नाम रोशन किया हैं। इस कामयाबी के लिए उनको सम्मानित करने का सिलसिला लगातार जारी है। इस ...
-
சிஎஸ்கேவிலிருந்து தோனி ஓய்வா? - சிஇஓ காசி விஸ்வநாதனின் பதில்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி மேலும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார் என அந்த அணியில் தலைமை செயல் அதிகாரி காரி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ...
-
क्या आईपीएल 2021 में चेन्नई के लिए आखिरी बार दिखेंगे धोनी ? सीएसके के CEO ने दिया सबसे…
आईपीएल 2020 में चेन्नई सुपर किंग्स के निराशाजनक प्रदर्शन के बाद अब महेंद्र सिंह धोनी की अगुवाई में सीएसके की टीम आगामी सीज़न में अपने फैंस को जीत की सौगात ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31