Kkr vs rcb
மார்ச் 22-ல் முதல் தொடங்கும் ஐபிஎல் 2025 தொடர்; ரசிகர்கள் கொண்டாட்டம்!
இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது வெற்றிகரமாக 17 சீசன்களை கடந்து, 18ஆவது சீசனில் அடியெடுத்து வைக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலமானது கடந்த நவம்பர் மாதம் சௌதீ அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் நடைபெற்றது. இதில் மொத்தம் 574 வீரர்கள் இறுதி செய்யப்பட்டு ஏலம் நடத்தப்பட்டது.
அந்தவகையில் நடைபெற்று முடிந்த வீரர்களுக்கான மெகா ஏலத்தில் அதிகபட்சமாக இந்திய அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.76 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியாலும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் எனும் சாதனைகளையும் படைத்தனர்.
Related Cricket News on Kkr vs rcb
-
ஐபிஎல் 2025: முதல் போட்டியில் கேகேஆர் - ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை?
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் என்றும், முதல் போட்டியில் கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
எங்கள் உறவை நாடு அறியத் தேவையில்லை - கௌதம் கம்பீர்!
விராட் கோலிக்கும் எனக்கும் உள்ள உறவை நாடு அறியத் தேவையில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: விதி மீறியாதாக விராட் கோலிக்கு அபராதம்!
கேகேஆர் - ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது நடுவரிடம் ஆவேசமாக நடந்து கொண்டதாக ஆர்சிபி வீரர் விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது கேகேஆர்!
ஆர்சிபி அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் கேகேஆர் அணி புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
WATCH: आउट होकर भड़के विराट, फिर अंपायर ने मैच के बाद कोहली को रोककर समझाया नियम
विराट कोहली KKR के खिलाफ विवादित तरीके से आउट हुए। सोशल मीडिया पर एक वीडियो वायरल हो रहा है जिसमें मैच के बाद विराट और अंपायर आपस में बात करते ...
-
ஐபிஎல் 2024: சிக்ஸரில் புதிய மைல் கல்லை எட்டிய விராட் கோலி!
ஐபிஎல் தொடரில் 250 சிக்ஸர்களை அடித்த இரண்டாவது இந்திய வீரர் எனும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். ...
-
विराट के बाद गौतम गंभीर को भी आया भयंकर गुस्सा, लाइव मैच में हुई अंपायर से बहस; देखें…
KKR और RCB के बीच इडेन गार्डेंस पर एक रोचांचक मुकाबला खेला गया जिसके दौरान गौतम गंभीर अंंपायर से जमकर बहस करते दिखे। ...
-
'तुम बीमर डालकर विराट को आउट करोगे, छाती ठोककर कहता हूं वो नॉट आउट था'
भारतीय टीम के पूर्व क्रिकेटर नवजोत सिंह सिद्धू का मानना है कि विराट कोहली को गलत तरीके से आउट दिया गया और वो नॉट आउट थे। ...
-
ब्रेंडन मैकुलम ने जब IPL इतिहास के पहले मैच में खेली थी 158 रन की पारी, उसे लेकर…
जब कुछ दिन पहले बेन स्टोक्स की इंग्लिश टीम भारत में टेस्ट सीरीज खेल रही थी तो उस दौरान न्यूजीलैंड के पूर्व कप्तान और इंग्लैंड के मौजूदा टेस्ट चीफ कोच ...
-
கடைசி வரை போராடியதை நினைத்து பெருமை கொள்கிறேன் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
இப்போட்டியில் எங்கள் அணியின் வில் ஜேக்ஸ் மற்றும் ராஜத் பட்டிதர் ஆகியொரது பார்ட்னர்ஷிப் அற்புதமாக இருந்தது என ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
ரஸல் தனது முதல் ஓவரிலேயே ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்பினார் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஆண்ட்ரே ரஸல் தனது முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டத்தை முழுவதுமாக எங்கள் பக்கம் திருப்பினார் என கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
சர்ச்சையான மூன்றாம் நடுவர் தீர்ப்பு; விரக்தியடைந்த விராட் கோலி - காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி வீரர் விராட் கோலிக்கு மூன்றாம் நடுவர் வழங்கிய தீர்ப்பு தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. ...
-
IPL 2024: रोमांच की हदें हुई पार, KKR ने इडेन गार्डेंस पर 1 रन से RCB को हराकर…
कोलकाता नाइट राइडर्स ने इडेन गार्डेंस के स्टेडियम में आरसीबी को एक रन से रोमांचक मुकाबला हराकर जीत हासिल की है। ...
-
ஐபிஎல் 2024: பரபரப்பான ஆட்டத்தில் ஆர்சிபியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது கேகேஆர்!
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
ਸੱਭ ਤੋਂ ਵੱਧ ਪੜ੍ਹੀ ਗਈ ਖ਼ਬਰਾਂ
-
- 11 hours ago