Nayudu trophy
Advertisement
கரோனா அச்சுறுத்தல்: ரஞ்சி கோப்பை, சிகே நாயுடு கோப்பை தொடர்கள் ஒத்திவைப்பு!
By
Bharathi Kannan
January 04, 2022 • 22:20 PM View: 875
இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் பிரதானமானது ரஞ்சி கோப்பை என்றழைக்கப்படும் முதல் தர கிரிக்கெட் தொடர் தான்.
கடந்தாண்டு கரோனா தொற்றால் ஒத்திவைக்கப்பட்ட இத்தொடரின், இந்தாண்டுக்கான சீசன் இம்மாதம் தொடங்க இருந்தது. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன.
Advertisement
Related Cricket News on Nayudu trophy
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement