Rishabh pant injury
ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்வது சந்தேகம்; வாய்ப்பை பெறுகிறாரா ஜுரெல்?
Rishabh Pant Injury: மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் ரிஷப் பந்த் காயம் காரணமாக விக்கெட் கீப்பிங் செய்யமாட்டார் என்றும் இதனால் துருவ் ஜூரெல் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் 4ஆவது போட்டி எதிர்வரும் ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், அதில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன.
Related Cricket News on Rishabh pant injury
-
Rishabh Pant की उंगली में चोट लगने से भारत को झटका; मैदान से गए बाहर, ध्रुव जुरेल ने…
लॉर्ड्स टेस्ट के पहले दिन टीम इंडिया को एक बड़ा झटका लगा। विकेटकीपर-बल्लेबाज़ और उपकप्तान ऋषभ पंत को फील्डिंग के दौरान हाथ में चोट लग गई, जिसके बाद उन्हें मैदान ...
-
இங்கிலாந்து தொடரில் முக்கிய வீரர் விளையாடுவது சந்தேகம்? ஷாக்கில் இந்திய ரசிகர்கள்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான பயிற்சியின் போது இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பந்த் காயத்தை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
इंग्लैंड पहुंचते ही लगा टीम इंडिया को झटका, ऋषभ पंत हुए प्रैक्टिस सेशन में चोटिल
इंग्लैंड के खिलाफ आगामी पांच मैचों की टेस्ट सीरीज से पहले भारतीय क्रिकेट टीम को एक तगड़ा झटका लगा है। उप कप्तान और विकेटकीपर बल्लेबाज ऋषभ पंत नेट सेशन के ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31