Sarandeep singh
பும்ராவின் பதவி தனக்கு ஆச்சரியமாக உள்ளது - சரண்தீப் சிங்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே வரும் ஜனவரி 19, 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற இருக்கிறது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நேற்று இரவு இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அந்த 18 பேர் கொண்ட இந்திய அணியில் ரோகித் சர்மா காயம் காரணமாக வெளியேறி உள்ளதால் புதிய கேப்டனாக கே.எல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் துணை கேப்டனாக முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
Related Cricket News on Sarandeep singh
-
ரவி சாஸ்திரியின் கருத்தை அஸ்வின் தவறாக புரிந்துகொண்டுள்ளார்- சரண்தீப் சிங்!
ரவி சாஸ்திரியின் கருத்தை அஸ்வின் தவறாக புரிந்துகொண்டுள்ளார் என்று முன்னாள் தேர்வு குழு தலைவர் சரண்தீப் சிங் தெரிவித்துள்ளார். ...
-
ரவி சாஸ்திரி கருத்துக்கு பதிலடி கொடுத்த சரண்தீப் சிங்!
2019 உலக கோப்பைக்கான இந்திய அணியில் 3 விக்கெட் கீப்பர்களை தேர்வாளர்கள் தேர்வு செய்தது தவறு என்று கருத்து கூறியிருந்த முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு முன்னாள் தேர்வாளர் சரண்தீப் சிங் தக்க பதிலடி கொடுத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31