Sourav ganguly
நான்காம் இடத்தில் விளையாட இவர் தகுதியானவர் - சௌரவ் கங்குலி!
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. ஆனால், கடந்த உலகக் கோப்பை தொடர்களை போன்றே பேட்டிங் வரிசையில் 4ஆவது இடத்தில் களமிறங்கும் வீரரை தேர்வு செய்வதில் குழப்பங்கள் நீடித்து வருகிறது.
இந்த இடத்தில் களமிறங்கி ஆடி வந்த ஸ்ரேயஸ் ஐயர் முதுகு வலி காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதி சோதனைக்கான செயல்முறையில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஸ்ரேயஸ் விளையாடாவிட்டால் 4ஆவது இடத்தில் திலக் வர்மாவை களமிறக்கலாம் என கூறியுள்ளார்.
Related Cricket News on Sourav ganguly
-
விராட் கோலி ஓய்வு குறித்த சோயிப் அக்தரின் கருத்துக்கு சௌரவ் கங்குலி பதிலடி!
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருடன் விராட் கோலி ஓய்வை அறிவிக்க வேண்டும் என்ற சோயிப் அக்தரின் கருத்துக்கு முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி பதில் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
अख्तर ने दी विराट को वनडे और टी-20 से रिटायरमेंट की सलाह, गांगुली जवाब में बोले- क्यों ?
एशिया कप 2023 से पहले शोएब अख्तर ने विराट कोहली को लेकर एक बयान दिया है। शोएब अख्तर ने कहा है कि वर्ल्ड कप 2023 के बाद विराट को वनडे ...
-
IND vs WI: Yashasvi Is On The Right Track As Per His Phenomenal Progress In Last 1.5 Years,…
2nd Test: It has been a dream start in Test cricket for young left-handed opener Yashasvi Jaiswal. A magnificent 171 in the Dominica Test against West Indies has been followed ...
-
இடது-வலது கூட்டணி எப்போதும் சிறந்தது - சவுரவ் கங்குலி!
ஜெய்ஸ்வால் கண்டிப்பாக உலககோப்பையில் விளையாடவேண்டும். டாப் ஆர்டரில் இடது-வலது கூட்டணி எப்போதும் சிறந்தது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
அறிமுக போட்டியில் சதமடித்து சாதனைகளை குவித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்ததன் மூலம் இந்திய அணியின் அறிமுக வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பல்வேறு சாதனைகளை குவித்துள்ளார். ...
-
விராட், ரோஹித் டி20 போட்டிகளில் இருந்து புறக்கணிக்கிறார்கள் என்பது புரியவில்லை - சவுரவ் கங்குலி!
ரோஹித் சர்மா, விராட் கோலி இருவருக்கும் டி20 போட்டிகளில் இடம் கொடுக்கப்படாததற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
இந்த அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும் - சவுரவ் கங்குலி!
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகள் இந்த உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றில் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
सौरव गांगुली ने कर दी भविष्यवाणी, बोले - ये 4 टीमें खेलेंगी वर्ल्ड कप 2023 का सेमीफाइनल
पूर्व भारतीय कप्तान और बीसीसीआई अध्यक्ष सौरव गांगुली ने अपनी पसंदीदा सेमीफाइनलिस्ट टीमों का चुनाव किया है। ...
-
रोहित-कोहली को जगह ना मिलने पर आया गांगुली का बड़ा बयान, बताया टी20 टीम में जगह मिलनी चाहिए…
टी20 वर्ल्ड कप 2022 के सेमीफाइनल से भारतीय टीम जब से बाहर हुई है उसके बाद से विराट कोहली और रोहित शर्मा टी20 इंटरनेशनल मैच नहीं खेले है। ...
-
वनडे वर्ल्ड कप 2023 में भारत और पाकिस्तान के मैच को लेकर गांगुली ने दिया बड़ा बयान, कहा-…
भारत और पाकिस्तान के बीच जब भी क्रिकेट मैच खेला जाता है तो दोनों देशों के फैंस का उत्साह एक अलग लेवल पर ही देखने को मिलता है। ...
-
ரஹானேவுக்கு துணைக்கேப்டன் பொறுப்பு கொடுத்தது முட்டாள்தனம் - சவுரவ் கங்குலி!
18 மாதங்கள் கழித்து இந்திய அணிக்குள் வந்தவருக்கு துணைக்கேப்டன் பொறுப்பு கொடுத்ததற்கு பதில் வேறு ஒருவருக்கு கொடுத்திருக்க வேண்டும் என்று சர்ச்சையான கருத்தை முன்வைத்து பேசியுள்ளார் சௌரவ் கங்குலி. ...
-
वेस्टइंडीज दौरे के लिए टेस्ट टीम में रहाणे को उपकप्तान बनाए जाने से गांगुली हुए हैरान, कहा- यह…
अजिंक्य रहाणे ने लंबे समय बाद वर्ल्ड टेस्ट चैंपियनशिप 2023 के फाइनल के लिए भारतीय टीम में जगह बनाई थी। ...
-
சர்ஃப்ராஸ் கானை தேர்வு செய்யாதது ஏற்புடையதல்ல - சவுரவ் கங்குலி!
கடந்த 3 ஆண்டுகளாக ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சர்ஃஃப்ராஸ் கான் விளாசிய ரன்களுக்காகவே அவரை இந்திய அணியில் தேர்வு செய்திருக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
டெஸ்ட் அணியில் ஹர்திக் பாண்டியாவை சேர்க்க வேண்டும் - சவுரவ் கங்குலி!
டெஸ்ட் அணியில் தொடர்ந்து பின்னடைவை ஏற்படுத்தி வரும் 4ஆவது பவுலர் இடத்திற்கு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா விளையாட வேண்டுமென இந்தியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31