The olympic
ஒலிம்பிக்கிலிருந்து விலகிய வீராங்கனைகளுக்கு ஆதரவு குரல் கொடுத்த ரவி சாஸ்திரி!
கடந்த ஜூலை 23ஆம் தேதி தொடங்கிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மனநிலை சரியில்லாத காரணத்தால் 2 தலைசிறந்த வீராங்கனைகள் தொடரை விட்டு வெளியேறியது பரபரப்பை கிளப்பியது.
அதில் மிக முக்கியமான நபராக பார்க்கப்படுபவர் அமெரிக்காவை சேர்ந்த ஜிம்னாஸ்ட்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ். இவர் இதுவரை 6 ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற உலகின் தலைசிறந்த வீராங்கனை. இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கின் இறுதிப்போட்டியில் இருந்து திடீரென வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Related Cricket News on The olympic
-
மீராபாய் சானு நீங்கள் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளீர்கள் - சச்சின் டெண்டுல்கர்
டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
-
ஒலிம்பிக் பயிற்சியாக வீரர்களுக்கு ரூ.10 கோடி நிதி வழங்கிய பிசிசிஐ!
ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு இந்தியாவிற்காக விளையாடவுள்ள விளையாட்டு வீரர்களின் பயிற்சி மற்றும் முன் தயாரிப்பிற்கு உதவும் வகையில் ரூ.10 கோடியை நிதியுதவியாக வழங்குகிறது பிசிசிஐ. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31