Will india
அவரின் திட்டங்களை வெளிக்காட்ட விரும்பவில்லை - ரோஹித் சர்மா!
இலங்கையில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணியை நேற்று பிசிசிஐ அறிவித்தது. அந்த அறிவிப்பில் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கேஎல் ராகுல் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார்.
Related Cricket News on Will india
-
இந்திய அணியில் இடமில்லை; ஸ்மைலியை பதிவுசெய்த சஞ்சு சாம்சன்!
இந்திய அணியில் தான் சேர்க்கப்படாததை குறிப்பிட்டு சஞ்சு சாம்சன் சமூக வலைத்தளத்தில் ஒரே ஒரு ஸ்மைலியை சிரிக்கும் வகையில் போடப்பட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஸாம்பா, ஸ்டார்க் இருவரும் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் - அபிநவ் முகுந்த்!
நிச்சயமாக ஸாம்பாவும் ஸ்டார்க்கும் இந்திய அணிக்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அபிநவ் முகுந்த் தெரிவித்துள்ளார். ...
-
சஞ்சு சாம்சன் இடத்தில் இருந்திருந்தால் மிகவும் ஏமாற்றம் அடைந்து இருப்பேன் - இர்ஃபான் பதான்!
நான் சஞ்சு சாம்சன் இடத்தில் இருந்திருந்தால் அணியில் இடம்பெறாததற்கு மிகவும் ஏமாற்றம் அடைந்து இருப்பேன் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS: ऑस्ट्रेलिया के खिलाफ वनडे सीरीज के लिए टीम इंडिया की घोषणा, रविचंद्रन अश्विन की हुई…
Asia Cup: चयनकर्ताओं ने सोमवार को कप्तान रोहित शर्मा, सीनियर बल्लेबाज विराट कोहली और प्रमुख ऑलराउंडर हार्दिक पंड्या को ऑस्ट्रेलिया के खिलाफ पहले दो एकदिवसीय मैचों के लिए आराम दिया, ...
-
இந்திய அணியில் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டது ஏன்? - அஜித் அகர்கர் பதில்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டது குறித்து அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார். ...
-
अभिनव मुकुंद ने कहा, ऑस्ट्रेलिया के ये 2 खिलाड़ी वनडे सीरीज में टीम इंडिया के लिए बन सकते…
Abhinav Mukund: पूर्व क्रिकेटर अभिनव मुकुंद का मानना है कि ऑस्ट्रेलिया के लेग स्पिनर एडम जाम्पा और बाएं हाथ के तेज गेंदबाज मिचेल स्टार्क इस सप्ताह के अंत में भारत ...
-
श्रीलंका के एक्टिविस्ट्स ने भारत से हार के बाद लगाया अपनी टीम पर मैच फिक्सिंग का आरोप, जांच…
India Vs Sri Lanka: एशिया कप के फाइनल में रविवार को भारत के खिलाफ श्रीलंका की शर्मनाक हार से निराश स्थानीय क्रिकेट प्रशंसकों और भ्रष्टाचार विरोधी कार्यकर्ताओं ने कदाचार और ...
-
IND vs AUS: இந்திய அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் தமிழக வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
कपिल देव ने की भविष्यवाणी, ये टीम जीत सकती है 2023 वर्ल्ड कप
भारत में शुरू होने वाले वनडे वर्ल्ड कप (5 अक्टूबर) में कुछ ही दिन रह गए है। ऐसे में भारत को टूर्नामेंट जीतने का प्रबल दावेदार माना जा रहा है। ...
-
இந்தியா vs ஆஸ்திரேலிய தொடர்; பிசிசிஐ-யை எச்சரித்த வாசிம் அக்ரம்!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்பு இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் விளையாடும் முடிவை பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், தொலைக்காட்சி வர்ணனையாளருமான வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார். ...
-
இதனால் தான் சிராஜிற்கு 10 ஓவர்கள் தரவில்லை - ரோஹித் சர்மா!
சிராஜ் தொடர்ந்து ஏழு ஓவர்கள் வீசினார். நான் அவரை தொடர்ந்து வீச வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அப்பொழுது எங்கள் பயிற்சியாளர் இடமிருந்து, அவர் அதற்கு மேல் பந்து வீசக்கூடாது நிறுத்த வேண்டும் என்று செய்தி வந்தது. அதனால் நிறுத்த வேண்டியதாக ...
-
நான் இவ்வளவு சிறப்பாக பந்து வீச ரோஹித் சர்மாவும் ஒரு காரணம் - குல்தீப் யாதவ்!
கடந்து ஒன்றரை ஆண்டுகளாக நான் என்னுடைய பந்துவீச்சில் பெரிய அளவில் முன்னேற்றத்தை கண்டு வருகிறேன். அதற்காக கடினமாக உழைத்தும் வருகிறேன் என தொடர் நாயகன் விருதை வென்ற குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
உங்களை ஏமாற்றியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் - ரசிகர்களிடன் மன்னிப்பு கோரிய தசுன் ஷனகா!
நான் ரசிகர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். உங்களை ஏமாற்றியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா தெரிவித்துள்ளார். ...
-
இந்த வெற்றியை அப்படியே உலகக்கோப்பை தொடரிலும் தொடர விரும்புகிறோம் - ரோஹித் சர்மா!
இந்த தொடரின் இறுதி போட்டியில் இப்படி வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது நமது அணியின் வீரர்களின் நல்ல மனநிலையை வெளிக்காட்டுகிறது என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31