%E0%AE%86%E0%AE%9A%E0%AE%AF %E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA 2025
ஒன்றாக இணைந்து கோப்பையை வெல்வோம் - டிசி அணி குறித்து கேஎல் ராகுல்!
ஐபிஎல் தொடரானது வெற்றிகரமாக 17 சீசன்களை கடந்து, 18ஆவது சீசனில் அடியெடுத்து வைக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலமானது கடந்த இரு தினங்களாக சௌதீ அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் நடைபெற்றது. அந்தவகையில் நடைபெற்று முடிந்த வீரர்களுக்கான மெகா ஏலத்தில் அதிகபட்சமாக இந்திய அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
அதற்கு முன்னர் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.76 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிஏலம் எடுத்திருந்தது. இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் எனும் சாதனைகளையும் படைத்தனர். இதுதவிர்த்து, யாரும் எதிா்பாராத வகையில் இந்திய வீரா் வெங்கடேஷ் ஐயா் ரூ.23.75 கோடிக்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டாா். 13வயதே ஆன இந்திய அணியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
Related Cricket News on %E0%AE%86%E0%AE%9A%E0%AE%AF %E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA 2025
-
எஸ்ஆர்எச்-ன் அன்பையும் ஆதரவையும் என்றென்றும் என்னுடன் வைத்திருப்பேன் - புவனேஷ்வர் குமார்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் 11 ஆண்டுகள் ஒன்றாக பயணித்த பிறகு, நான் தற்போது அந்த அணியில் இருந்து விடைபெறுகிறேன் என வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார். ...
-
क्या WTC Final में पहुंच सकता है न्यूज़ीलैंड ? ये रहा पूरा समीकरण
वर्ल्ड टेस्ट चैंपियनशिप 2025 के फाइनल की रेस काफी दिलचस्प हो गई है। भारत और ऑस्ट्रेलिया पहले और दूसरे नंबर पर हैं लेकिन न्यूजीलैंड की टीम भी फाइनल की रेस ...
-
IPL 2025: राहुल को खरीदने के बाद दिल्ली के सह-मालिक पार्थ ने संजीव गोयनका पर निशाना साधा, कही…
दिल्ली कैपिटल्स के सह-मालिक पार्थ जिंदल ने आईपीएल 2025 के मेगा ऑक्शन में स्टार बल्लेबाज केएल राहुल को खरीदने के बाद उनकी साथ हुई अपनी बातचीत का खुलासा किया है। ...
-
IPL 2025 के मेगा ऑक्शन में बिकने के बाद चला श्रेयस और रहाणे का बल्ला, SMAT में जड़…
सैयद मुश्ताक अली ट्रॉफी 2024 में मुंबई ने श्रेयस अय्यर और अजिंक्य रहाणे के अर्धशतकों की मदद से महाराष्ट्र को 5 विकेट से हरा दिया। ...
-
IPL 2025: 3 साल के लंबे साथ के बाद RCB से अलग हुए फाफ, क्रिकेटर ने फ्रेंचाइजी के…
साउथ अफ्रीका के पूर्व कप्तान फाफ डु प्लेसिस ने रॉयल चैलेंजर्स बेंगलुरु के साथ अपना कार्यकाल समाप्त होने के बाद एक इमोशनल नोट लिखा। ...
-
IPL 2025: मोहम्मद सिराज ने आरसीबी के लिए लिखा इमोशनल नोट, कहा- सात साल मेरे दिल के....
तेज गेंदबाज मोहम्मद सिराज ने रॉयल चैलेंजर्स बेंगलुरु के लिए एक इमोशनल नोट लिखा है। सिराज को आईपीएल 2025 के मेगा ऑक्शन में गुजरात टाइटंस ने 12.25 करोड़ रुपये में ...
-
ஐபிஎல் 2025: வார்னர் முதல் பிரித்வி ஷா வரை; ஏலத்தில் எடுக்கப்படாத 5 நட்சத்திர வீரர்கள்!
நடப்பு ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் அடிப்படை விலைக்கு கூட ஏலம் எடுக்கப்படாத 5 நட்சத்திர வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2025: வீரர்கள் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் வாங்கிய வீரர்களின் மொத்த விவரம்!
சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று முடிந்துள்ள ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் எந்தெந்த அணி எத்தனை வீரர்களை வாங்கியுள்ளது என்பது குறித்த முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம். ...
-
ஐபிஎல் 2025: அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் & அணிகள் தேர்வு செய்த வீரர்கள்!
ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலாத்தில் அணிகளால் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் அதிகபட்ச ஏலத்திற்கு சென்ற வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
WATCH: 10 साल बाद फिर से CSK के लिए खेलेंगे अश्विन, सामने आया पहला रिएक्शन
आईपीएल 2025 में रविचंद्र अश्विन चेन्नई सुपरकिंग्स के लिए खेलते हुए दिखेंगे। सीएसके द्वारा चुने जाने के बाद अश्विन का पहला रिएक्शन सामने आया है। ...
-
WATCH: शेरफेन रदरफोर्ड ने टी-10 मैच में लगाई सेंचुरी, IPL ऑक्शन में मिल सकती है करोड़ों की डील
वेस्टइंडीज के धाकड़ बल्लेबाज़ शेरफेन रदरफोर्ड ने अबू धाबी टी-10 लीग में सेंचुरी लगाकर इतिहास रच दिया। वो इस लीग के इतिहास में सेंचुरी लगाने वाले पहले खिलाड़ी बन गए। ...
-
IPL 2025 Mega Auction: कृष्णप्पा गौतम ने अपनी इस पूर्व फ्रेंचाइजी की जमकर आलोचना की, कहा- अगर उन्होंने…
36 साल के भारतीय ऑलराउंडर कृष्णप्पा गौतम ने अपनी पूर्व फ्रेंचाइजी पंजाब किंग्स की जमकर आलोचना की है। ...
-
IPL Mega Auction से पहले श्रेयस अय्यर का धमाका, 10 छक्कों समेत 57 गेंदों में ठोके 130 रन
आईपीएल मेगा ऑक्शन 2025 से 24 घंटे पहले श्रेयस अय्यर ने सेंचुरी लगाकर माहौल बदल दिया है। सैय्यद मुश्ताक अली ट्रॉफी 2024 के मैच में उन्होंने मुंबई के लिए खेलते ...
-
ICC ने चैंपियंस ट्रॉफी के लिए बुलाई इमरजेंसी मीटिंग, PCB और BCCI से होगी सीधी बात
अंतर्राष्ट्रीय क्रिकेट परिषद (आईसीसी) ने चैंपियंस ट्रॉफी 2025 को लेकर एक इमरजेंसी मीटिंग बुलाई है। मीडिया रिपोर्ट्स के मुताबिक, इस मीटिंग में पीसीबी और बीसीसीआई से हाईब्रिड मॉडल को लेकर ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31