%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95 %E0%AE%9F%E0%AE%B8%E0%AE%9F %E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B7%E0%AE%AA 2025
ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் தற்போதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. ஏனெனில் இத்தொடருக்கு முன்னதாக அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா எலம் நடைபெறவுள்ளது, இதில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் அணிகள் தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் தங்கள் அணியில் சில மாற்றங்களை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒன்றாக, எதிர்வரும் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் குழு மொத்தமாக மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அணியின் ஆலோசகர் கேரி கிரிஸ்டன், கிரிக்கெட் இயக்குநர் விக்ரம் சோலங்கி உள்ளிட்டோரை அந்த அணி மாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Cricket News on %E0%AE%89%E0%AE%B2%E0%AE%95 %E0%AE%9F%E0%AE%B8%E0%AE%9F %E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B7%E0%AE%AA 2025
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளியது தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது. ...
-
धोनी को IPL 2025 में अनकैप्ड खिलाड़ी के तौर पर खिलाने के लिए CSK ने BCCI से किया…
सीएसके के सीईओ काशी विश्वनाथन ने आईपीएल 2025 के मेगा ऑक्शन से पहले एमएस धोनी को एक अनकैप्ड खिलाड़ी के रूप में बनाए रखने की अनुमति देने के लिए BCCI ...
-
சிஎஸ்கேவின் கோரிக்கையை ஏற்ற பிசிசிஐ? அன் கேப்ட் வீரராக களமிறங்கும் தோனி!
ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே நிர்வாகம் முன்வைத்த பழையை விதிமுறையை மீண்டும் அமல்படுத்தும் கோரிக்கைக்கு பிசிசிஐ ஒப்புதல் வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
IPL 2025: अनकैप्ड खिलाड़ी के तौर पर हो सकती है धोनी की वापसी, BCCI पुरानी पॉलिसी पर कर…
चेन्नई सुपर किंग्स और एमएस धोनी के फैंस के लिए अच्छी खबर है क्योंकि BCCI आईपीएल 2025 से पहले पुरानी रिटेंशन पॉलिसी को वापस ला सकती है। ...
-
எஸ்ஏ20 2025: கீரன் பொல்லார்டை அணியில் இருந்து விடுவித்தது மும்பை நிர்வாகம்!
எதிர்வரும் எஸ்ஏ20 லீக் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் நிர்வாகம் தங்கள் அணியின் கேப்டன் கீரன் பொல்லார்டை விடுவித்துள்ளது. ...
-
क्या IPL मेगा ऑक्शन बंद करने वाला है BCCI ? जय शाह ने दिया सबसे बड़े सवाल का…
आईपीएल फ्रेंचाईजी और बीसीसीआई के बीच कुछ दिन पहले मेगा ऑक्शन को लेकर एक बैठक हुई थी जिसमें कई मुद्दों पर चर्चा हुई। कुछ टीमें मेगा ऑक्शन चाहती हैं जबकि ...
-
PAK vs BAN: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை - பிசிபி அறிவிப்பு!
பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையே கராச்சி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: முஜீப் உர் ரஹ்மானை ஒப்பந்தம் செய்தது பார்ல் ராயல்ஸ்!
எதிர்வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் வீரர்களுக்கு ஏலத்திற்கு முன்னதாக ஆஃப்கானிஸ்தானின் முஜீப் உர் ரஹ்மானை ஒப்பந்தம் செய்தது பார்ல் ராயல்ஸ் அணி. ...
-
எஸ்ஏ20 2025: பென் ஸ்டோக்ஸ், டிரெண்ட் போல்ட்டை ஒப்பந்தம் செய்தது எம்ஐ கேப்டவுன்!
எதிர்வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியானது பென் ஸ்டோக்ஸ் மற்றும் டிரெண்ட் போல்ட் ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்கும் ஸ்டீவ் ஸ்மித்!
எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் பங்கேற்பதாக அறிவித்துள்ளார். ...
-
'अगर विराट कोहली ऑक्शन में आते हैं तो गारंटी है कि वो 30 करोड़ तक जाएंगे'
आईपीएल के ऑक्शनीर ह्यूज एडमीड्स ने रॉयल चैलेंजर्स बेंगलुरु के स्टार खिलाड़ी विराट कोहली को लेकर एक बड़ा बयान दिया है। उनका मानना है कि अगर विराट ऑक्शन में उतरते ...
-
ஐபிஎல் 2025: மெகா ஏலத்தில் கிளென் மேக்ஸ்வெல்லிற்காக போட்டி போட வாய்ப்புள்ள அணிகள்!
எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் ஆஸ்திரேலிய அணி ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் பங்கேற்கும் பட்சத்தில் அவரை தேர்வு செய்ய வாய்ப்புள்ள மூன்று அணிகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம், ...
-
எஸ்ஏ20 2025: வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க வாய்ப்புள்ள 3 இந்தியர்கள்!
எதிர்வரும் மூன்றாவது சீசன் எஸ்ஏ20 தொடரின் வீரர்கள் ஏலத்தில் இந்திய அணியைச் சர்ந்த சில முன்னாள் வீரர்களும் கவனம் ஈர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
ஐபிஎல் தொடரில் தோனி அன்கேப்ட் வீரராக விளையாடுவாரா? -அஸ்வின் பதில்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவித்து சில ஆண்டுகள் ஆவதால், அவர் அன்கேப்ட் வீரராக விளையாட முடியும் என்று இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31