%E0%AE%92%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%95 2024
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; அணிக்கு திரும்பிய வில்லியம்சன்!
நியூசிலாந்து டெஸ்ட் அணி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் நியூசிலாந்து அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இந்திய அணியை அதன் சொந்த மண்ணிலேயே 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்தும் சாதனை படைத்துள்ளது.
இதையடுத்து நியூசிலாந்து அணி அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது நவம்பர் 28ஆம் தேதி கிறிஸ்ட்சர்ஜிலும், இரண்டாவது போட்டி டிசம்பர் 06ஆம் தேதி வெல்லிங்டனிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி ஹாமில்டனிலும் நடைபெறவுள்ளது. மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த்து.
Related Cricket News on %E0%AE%92%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%95 2024
-
BGT 2024-25: विराट कोहली को लेकर बोला यह पूर्व क्रिकेटर, कहा- वो जानते है की ऑस्ट्रेलिया उनके लिए…
भारत के पूर्व क्रिकेटर संजय मांजरेकर को लगता है कि विराट कोहली को पहले से ही पता है कि ऑस्ट्रेलिया आगामी टेस्ट सीरीज में उनके खिलाफ क्या प्लानिंग करने जा ...
-
ஜஸ்பிரித் பும்ரா பற்றி அதிகம் யோசிக்கவில்லை - உஸ்மான் கவாஜா!
தற்போது அனைவரும் பும்ராவை பற்றி மட்டுமே அதிகம் பேசுகிறார்கள், ஆனால் உண்மையில் இந்தியாவிடம் நிறைய நல்ல பந்து வீச்சாளர்கள் உள்ளனர் என ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா தேரிவித்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2024: கம்பேக் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமி - வைரலாகும் காணொளி!
காயம் காரணமாக கடந்த ஓராண்டாக கிரிக்கெட் விளையாடமால் இருந்த முகமது ஷமி, மத்திய பிரதேச அணிக்கு எதிரான தனது கம்பேக் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ...
-
AUS vs PAK, 1st T20I: மேக்ஸ்வெல் அதிரடி; பாகிஸ்தானுக்கு 94 ரன்கள் இலக்கு!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 94 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பார்டர் கவாஸ்கர் தொடர்: பயிற்சியை தொடங்கிய இந்திய வீரர்கள்!
எதிவரும் பார்டர் கவாஸ்க கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளனர். ...
-
கம்பீர் குணம் என்னவென்று நான் அறிவேன் - ரிக்கி பாண்டிங்!
கம்பீர் அப்படி பேசியதில் எனக்கு ஆச்சரியம் ஏதுமில்லை. ஏனெனில் அவர் குணம் என்னவென்று நான் அறிவேன் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND, 3rd T20I: சதமடித்து அசத்திய திலக் வர்மா; தென் ஆப்பிரிக்காவுக்கு 220 ரன்கள் இலக்கு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 220 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
भारत के ऑस्ट्रेलिया को BGT में 4-0 से हराने को लेकर बोला यह पूर्व क्रिकेटर, कहा- यह दूर…
क्या भारत ऑस्ट्रेलिया को उसी के घर पर बॉर्डर गावस्कर ट्रॉफी में 4-0 से हरा पाएगा। इस पर पूर्व क्रिकेटर संजय मांजरेक ने कहा है कि यह एक दूर का ...
-
IPL Mega Auction से पहले अर्जुन तेंदुलकर का गेंद से धमाका, रणजी ट्रॉफी में लिया पहला 5 विकेट…
महान सचिन तेंदुलकर के बेटे अर्जुन तेंदुलकर ने रणजी ट्रॉफी में पहली बार 5 विकेट हॉल लेकर धमाका कर दिया है। आईपीएल मेगा ऑक्शन से पहले उनका ये प्रदर्शन फ्रेंचाईजी ...
-
பார்டர் கவாஸ்கர் தொடர்: பயிற்சியில் இந்திய வீரர்கள் - வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் பயிற்சி மேற்கொள்ளும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறும் நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம். ...
-
WI vs ENG: கடைசி மூன்று டி20 போட்டிகளுக்கான விண்டீஸ் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மூன்று டி20 போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் நட்சத்திர வீரர் ஆண்ட்ரே ரஸல் காயம் கரணமாக விலகியுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2024: பெங்கால் அணியில் இணைந்த முகமது ஷமி!
நாளை நடைபெறும் மத்திய பிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் பெங்கால் அணிக்காக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தொடக்க வீரர் இடத்தில் ஷுப்மன் கில் குறித்து ஏன் யாரும் சிந்திக்கவில்லை - ஆகாஷ் சோப்ரா!
ரோஹித் சர்மா இல்லாத சமயத்தில் அணியின் தொடக்க வீரர் இடத்தில் ஷுப்மன் கில் பெயரை ஏன் யாரும் சிந்திக்கவில்லை என்ற கேள்வியை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா எழுப்பியுள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31