333 player ipl auction
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸின் கேப்டனாக அக்ஸர் படேல் நியமனம்!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான அதிகாரபூர்வ அட்டவணை சமீபத்தில் வெளியிட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. லீக் போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது தங்களுடைய முதல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி மார்ச் 24ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளின் கேப்டன்களும் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் மட்டும் இறுதிசெய்யப்படாமல் இருந்தது.
Related Cricket News on 333 player ipl auction
-
IPL 2024 Auction: 333 खिलाड़ियों की होगी नीलामी, यहां देखिए ऑक्शन से जुड़ी सारी जानकारी
महिला प्रीमियर लीग 2024 के ऑक्शन के बाद अब फैंस को इंडियन प्रीमियर लीग (आईपीएल) के ऑक्शन का इंतज़ार है जो 19 दिसंबर को दुबई में होने वाला है। ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31