4th t20i
ரமந்தீப் சிங் இருக்கும் போது ஹர்ஷித் ராணா எப்படி ஆட்டத்திற்குள் வந்தார் - ஜோஸ் பட்லர்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியானது 15 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியதுடன், ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை 3-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி அசத்தியது. இந்தப் போட்டியில், அரைசதம் அடித்ததற்காக ஷிவம் துபே ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி எடுத்த முடிவு ஒன்று பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ஏனெனில் இப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடித்திருந்த ஷிவம் தூபே அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன் 53 ரன்களை விளாசி அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். அதன்பின் இன்னிங்ஸின் கடைசி ஓவரின் போது அவருக்கு தலையில் பந்து தாக்கிய நிலையிலும், அடுத்த பந்தை எதிர்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தார்.
Related Cricket News on 4th t20i
-
ஷிவம் துபே வுக்கு மாற்றாக ஹர்ஷித் ராணா விளையாடியது எப்படி? - அலெய்ஸ்டர் குக் காட்டம்!
ஐபிஎல்லில் ஒரு ஓவர் கூட வீசாத ஒரு பெரிய பேட்டிங் ஆல்ரவுண்டரை, பேட்டிங் செய்யத் தெரியாத அதிக வேகத்தில் வீசும் ஒரு பந்து வீச்சாளரைக் கொண்டு மாற்றுவது எப்படி சரியான முடிவாக இருக்கும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் அலெய்ஸ்டர் குக் விமர்சித்துள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்த ஹர்திக் பாண்டியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் அரைசதம் கடந்ததன் மூலம் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
இப்போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும் - ஜோஸ் பட்லர்!
பேட்டிங் பவர்பிளேயின் முடிவில், நாங்கள் ஒரு சிறந்த நிலையில் இருந்தோம். அப்படியான சூழலில் நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
ஹர்திக் பாண்டியா - ஷிவம் தூபே பேட்டிங் செய்த விதம் சிறப்பாக இருந்தது - சூர்யகுமார் யாதவ்!
12/3 க்குப் என்ற நிலையில் நாங்கள் இருந்த நிலையிலும், நாங்கள் எந்த வகையான கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம் என்பது அணி வீரர்களுக்கு தெரியும் என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
IND vs ENG, 4th Test: இங்கிலாந்து போராட்டம் வீண்; தொடரை வென்றது இந்தியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 3-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
IND vs ENG, 4th T20I: ஹர்திக், ஷிவம் தூபே அரைசதம்; இங்கிலாந்துக்கு 182 ரன்கள் இலக்கு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs ENG 4th T20I Dream11 Prediction: हार्दिक पांड्या को बनाएं कप्तान, ये 4 ऑलराउंडर ड्रीम टीम में…
IND vs ENG 4th T20I Dream11 Prediction: भारत और इंग्लैंड के बीच पांच मैचों की टी20 सीरीज खेली जा रही है जिसका चौथा मुकाबला शुक्रवार, 31 जनवरी को महाराष्ट्र क्रिकेट ...
-
டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்க காத்திருக்கும் சூர்யகுமார் யாதவ்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார். ...
-
சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவிற்கு அறிவுரை வழங்கிய அம்பத்தி ராயுடு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து ரன்களை சேர்க்க முடியாததன் காரணத்தை முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு விளக்கியுள்ளார். ...
-
IND vs ENG: Stats Preview ahead of the fourth India vs England T20I at Maharashtra Cricket Association Stadium,
The fourth T20 international between India and England will take place at Maharashtra Cricket Association Stadium, Pune at 7 PM IST on Friday. India are leading the series 2-1. ...
-
IND vs ENG Dream11 Prediction 4th T20I, England tour of India 2025
The fourth T20 international between India and England will take place at Maharashtra Cricket Association Stadium, Pune at 7 PM IST on Friday. India are leading the series 2-1. ...
-
இந்தியா vs இங்கிலாந்து, நான்காவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நாலை புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் அர்ஷ்தீப் சிங்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் விளையாடும் பட்சத்தில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
தனது சிக்ஸரால் காயமடைந்த ரசிகைக்கு நேரில் ஆறுதல் கூறிய சஞ்சு சாம்சன்; வைரல் காணொளி!
தனது சிக்ஸரால் காயமடைந்த ரசிகையை சஞ்சு சாம்சன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய காணொளி ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியதுடன், இணையத்தில் வைரலாகியும் வருகிறது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31