Ban vs ind
இந்திய அணியின் தொடக்க வீரர்களை எச்சரிக்கும் தினேஷ் கார்த்திக்!
இந்தியா - வங்கதேச அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டி சட்டாகிராம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 409 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய வங்கதேச அணி 34 ஓவர்களில் 182 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்த போட்டியில் இளம் வீரர் இஷான் கிஷான் ஆடிய ருத்ரதாண்டவம் கிரிக்கெட் ரசிகர்களை வாயைப் பிளக்கவைத்துள்ளது. தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய அவர் 131 பந்துகளில் 210 ரன்களை அடித்து அசத்தினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இதே போல இரட்டை சதம் அடித்த 4ஆவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.
Related Cricket News on Ban vs ind
-
இஷான் கிஷன் தமக்கு கிடைத்த வாய்ப்பை பிடித்துக் கொண்டார் - கேஎல் ராகுல்!
இது போன்ற செயல்பாட்டை தான் இந்திய அணியிடம் இருந்து அனைவரும் எதிர்பார்த்து இருப்பார்கள் என இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
முச்சதத்தை இலக்காக வைத்து விளையாடினேன்;ஆனால், முடியவில்லை - இஷான் கிஷான்!
சச்சின், சேவாக், ரோஹித் போன்ற இரட்டை சதம் அடித்தவர்களுடன் எனது பெயரையும் சேர்த்து வைத்து பேசுவது அற்புதமான உணர்வை தருகிறது என இஷான் கிஷான் தெரிவித்துள்ளார். ...
-
BAN vs IND 3rd ODI: வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி இமாலய வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
'मैं 300 भी बना सकता था', 210 रन बनाने वाले ईशान किशन का बड़ा बयान
बांग्लादेश के खिलाफ तीसरे वनडे में डबल सेंचुरी बनाने वाले ईशान किशन ने धमाल मचाने के बाद कहा कि अगर वो 50 ओवर खड़े रहते तो 300 रन भी बना ...
-
'केएल राहुल टीम इंडिया में सबसे बड़ा फ्रॉड है', 8 रन बनाने वाले राहुल को फैंस जमकर लताड़…
बांग्लादेश के खिलाफ तीसरे वनडे में केएल राहुल सिर्फ 8 रन बनाकर आउट हो गए जिसके बाद सोशल मीडिया पर उन्हें जमकर ट्रोल किया जा रहा है। ...
-
BAN vs IND 3rd ODI: ரசிகர்களுக்கு விருந்து படைத்த இஷான் கிஷன், விராட் கோலி; வங்கதேசத்திற்கு இமாலய இலக்கு!
வங்கதேச அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 410 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
கிறிஸ் கெயில், சேவாக் போன்ற ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளி இஷான் கிஷான் வரலாற்று சாதனை!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டை சதமும் அடித்ததன் மூலம் இஷான் கிஷன் பல்வேறு சாதனகளை படைத்துள்ளார். ...
-
BAN vs IND: இரட்டை சதம் விளாசி சாதனைப்படைத்த இஷான் கிஷான்!
வங்கதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் இஷான் கிஷான் இரட்டைசதமடித்து சாதனைப்படைத்துள்ளார். ...
-
रेड बॉल ने अपना वादा पूरा किया जयदेव, अब वादा निभाने की जिम्मेदारी तुम पर उनादकट
बांग्लादेश के खिलाफ दो टेस्ट मैचों की सीरीज के लिए जयदेव उनादकट को भारतीय टीम में शामिल कर लिया गया है। उनादकट के टीम में शामिल होने के बाद उनका ...
-
வங்கதேசம் vs இந்தியா, மூன்றாவது ஒருநாள் - உத்தேச லெவன்!
வங்கதேசம் - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சட்டாகிராமில் நாளை நடைபெறுகிறது. ...
-
சச்சினுக்கு பிறகு உம்ரான் மாலிக்கின் ஆட்டத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன் - சுனில் கவாஸ்கர்!
சச்சின் டெண்டுல்கருக்கு பின் உம்ரான் மாலிக் ஆட்டத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
வங்கதேச vs இந்தியா, மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வங்கதேசம் - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சட்டாகிராமில் நாளை நடைபெறுகிறது. ...
-
BAN vs IND: கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் சேர்ப்பு!
வங்கதேச அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
BAN vs IND : टीम इंडिया में अचानक हुआ बड़ा बदलाव, कुलदीप यादव तीसरे वनडे के लिए टीम…
बांग्लादेश के खिलाफ पहले दो वनडे मैच हारने के बाद टीम इंडिया ने तीसरे वनडे में एक बड़ा बदलाव किया है। तीसरे वनडे के लिए कुलदीप यादव को टीम में ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
ਸੱਭ ਤੋਂ ਵੱਧ ਪੜ੍ਹੀ ਗਈ ਖ਼ਬਰਾਂ
-
- 17 hours ago