England tour of india 2025
எங்களுக்கு என்ன முடிவு தேவையோ அதனை நாங்கள் பெறுகிறோம் - சூர்யகுமார் யாதவ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியிlல் தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதேசமடம் மற்ற டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், ஷிவம் தூபே மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 30 ரன்களைச் சேர்த்தார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 54 பந்துகளில் 13 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் என 135 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
Related Cricket News on England tour of india 2025
-
IND vs ENG, 5th T20I: பந்துவீச்சாளர்கள் அபாரம்; இங்கிலாந்தை பந்தாடியது இந்தியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 4-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
சதமடித்து சாதனைகளை குவித்த அபிஷேக் சர்மா; குவியும் வாழ்த்துகள்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தியதன் மூலம் பல சாதனைகளை முறியடித்து அசத்தியுள்ளார். ...
-
IND vs ENG, 5th T20I: அபிஷேக் சர்மா அதிரடி சதம்; இங்கிலாந்து அணிக்கு 248 ரன்கள் இலக்கு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 248 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs ENG, 5th T20I: இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ரமந்தீப் சிங் இருக்கும் போது ஹர்ஷித் ராணா எப்படி ஆட்டத்திற்குள் வந்தார் - ஜோஸ் பட்லர்!
ஒருவேளை ஷிவம் துபே 25 மைல் வேகத்தில் பந்து வீசலாம், அல்லது ஹர்ஷித் தனது பேட்டிங்கை மேம்படுத்தியிருக்கலாம் என கன்கஷன் சப்ஸ்டிடியூட் விதிபடி ஹர்ஷித் ராணா விளையாடியது குறித்து ஜோஸ் பட்லர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
ஷிவம் துபே வுக்கு மாற்றாக ஹர்ஷித் ராணா விளையாடியது எப்படி? - அலெய்ஸ்டர் குக் காட்டம்!
ஐபிஎல்லில் ஒரு ஓவர் கூட வீசாத ஒரு பெரிய பேட்டிங் ஆல்ரவுண்டரை, பேட்டிங் செய்யத் தெரியாத அதிக வேகத்தில் வீசும் ஒரு பந்து வீச்சாளரைக் கொண்டு மாற்றுவது எப்படி சரியான முடிவாக இருக்கும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் அலெய்ஸ்டர் குக் விமர்சித்துள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்த ஹர்திக் பாண்டியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் அரைசதம் கடந்ததன் மூலம் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
இப்போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும் - ஜோஸ் பட்லர்!
பேட்டிங் பவர்பிளேயின் முடிவில், நாங்கள் ஒரு சிறந்த நிலையில் இருந்தோம். அப்படியான சூழலில் நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
ஹர்திக் பாண்டியா - ஷிவம் தூபே பேட்டிங் செய்த விதம் சிறப்பாக இருந்தது - சூர்யகுமார் யாதவ்!
12/3 க்குப் என்ற நிலையில் நாங்கள் இருந்த நிலையிலும், நாங்கள் எந்த வகையான கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம் என்பது அணி வீரர்களுக்கு தெரியும் என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
IND vs ENG, 4th Test: இங்கிலாந்து போராட்டம் வீண்; தொடரை வென்றது இந்தியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 3-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த சாகிப் மஹ்மூத்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகள் மற்றும் மெய்டனாக வீசியா முதல் பந்துவீச்சாளர் எனும் சாதனையை இங்கிலாந்தின் சாகிப் மஹ்மூத் படைத்துள்ளார். ...
-
IND vs ENG, 4th T20I: ஹர்திக், ஷிவம் தூபே அரைசதம்; இங்கிலாந்துக்கு 182 ரன்கள் இலக்கு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்க காத்திருக்கும் சூர்யகுமார் யாதவ்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார். ...
-
சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவிற்கு அறிவுரை வழங்கிய அம்பத்தி ராயுடு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து ரன்களை சேர்க்க முடியாததன் காரணத்தை முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு விளக்கியுள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31