Icc champions trophy 2025
CT2025: பாகிஸ்தான் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ஃபகர் ஸமான்!
ஐசிசியின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் எதிர்வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. மேற்கொண்டு இத்தொடருக்கான அணிகள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தானை தவிர்த்து மற்ற அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் தங்கள் அணிகளை அறிவிக்கப்பட்டிருந்தது.
Related Cricket News on Icc champions trophy 2025
-
ऑस्ट्रेलिया क्रिकेट टीम को तगड़ा झटका, ये स्टार खिलाड़ी हुआ Champions Trophy 2025 से बाहर
Mitchell Marsh ruled out of Champions Trophy 2025: ऑस्ट्रेलिया क्रिकेट टीम को अगले महीने से पाकिस्तान में होने वाली चैंपियंस ट्रॉफी से पहले बड़ा झ़टका लगा है। टीम के स्टार ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகினார் மிட்செல் மார்ஷ்!
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்திருந்த ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். ...
-
முத்தரப்பு தொடர்: நியூசிலாந்து அணியில் ஜேக்கப் டஃபிக்கு வாய்ப்பு!
பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
क्या फोटोशूट के लिए पाकिस्तान जाएंगे रोहित शर्मा? सामने आया बड़ा अपडेट
पाकिस्तान और दुबई में होने वाली चैंपियंस ट्रॉफी 2025 से पहले एक बड़ी खबर सामने आ रही है। सभी टीमों के कप्तानों को फोटोशूट के लिए पाकिस्तान जाना था लेकिन ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பது தான் என்னுடைய கனவு- கருண் நாயர்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து கவலையில் இல்லை என்றும், ஆனால் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விருப்பமுடன் உள்ளதாகவும் கருண் நாயர் தெரிவித்துள்ளார். ...
-
CT2025: தென் ஆப்பிரிக்காவுக்கு தலைவலியை கொடுக்கும் வீரர்களின் காயம்!
நடந்து வரும் எஸ்ஏ20 லீக் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பும்ரா விளையாடுவது சந்தேகம்?
காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
जसप्रीत बुमराह का चैंपियंस ट्रॉफी में खेलना मुश्किल, कोई चमत्कार ही कर सकता है टाइम पर फिट
भारतीय क्रिकेट टीम के तेज गेंदबाज़ जसप्रीत बुमराह का चैंपियंस ट्रॉफी में खेलना मुश्किल नजर आ रहा है। ताज़ा मीडिया रिपोर्ट्स के मुताबिक, कोई चमत्कार ही बुमराह को समय पर ...
-
நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்காவுடன் முத்தரப்பு தொடரில் விளையாடும் பாகிஸ்தான்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாட முடிவுசெய்துள்ளது. ...
-
சஞ்சு, சஹாலை தேர்வு செய்யாமல் இந்திய அணி தவறுசெய்துவிட்டது - ஹர்பஜன் சிங்!
2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் சஞ்சு சாம்சனை தேர்வு செய்யாததன் மூலம் இந்தியா மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
ICC Champions Trophy 2025: Schedule, Venues, Teams, And Live Streaming Details
ICC Champions Trophy 2025: The ICC Champions Trophy 2025 is all set to begin on February 19. This tournament will feature 8 teams that finished in the top 8 (including ...
-
CT2025: கோப்பையை மீண்டும் கைப்பற்ற ஒவ்வொரு வீரரும் உறுதியுடன் உள்ளனர் - ஹர்திக் பாண்டியா!
எட்டு அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தங்கள் அணி வீரர்கள் தனித்துவமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தி கோப்பையை மீண்டும் வீட்டிற்கு கொண்டு வர உறுதிபூண்டுள்ளதாக இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
CT2025: தொடக்க நிகழ்ச்சியை துபாய்க்கு மாற்ற பிசிசிஐ கோரிக்கை!
சாம்பியன்ஸ் கோப்பை தொடக்க நிகழ்ச்சியை பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு மாற்ற வேண்டும் என பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
'शुभमन को कोहली की जगह नंबर तीन पर खेलना चाहिए', अश्विन के बयान से सोशल मीडिया पर बंटे…
हाल ही में रिटायर हुए क्रिकेटर रविचंद्रन अश्विन ने आगामी चैंपियंस ट्रॉफी से पहले एक बयान दिया है जिसने सोशल मीडिया पर फैंस को दो गुटों में बांट दिया है। ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31