Icc code of conduct
நடத்தை விதிகளை மீறிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்; அபராதம் விதித்தது ஐசிசி!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 518 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய, பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 248 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
இதனால் அந்த அணி 270 ரன்கள் பின் தங்கியதால, ஃபலோ ஆன் ஆனது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் டெகநரைன் சந்தர்பால், அலிக் அதானஸ் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் இணைந்த ஜான் கேம்ப்பெல் மற்றும் சாய் ஹோப் இருவரும் ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து நிதானமாக விளையாடி வருகின்றனர். இதில் இருவரும் அரைசதம் கடந்தனர்.
Related Cricket News on Icc code of conduct
-
ஐசிசி விதிகளை மீறியதாக டிம் டேவிட்டிற்கு அபராதம்!
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக ஆஸ்திரேலிய அணி வீரர் டிம் டேவிட்டிற்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ...
-
பிரதிகா ராவல், இங்கிலாந்து அணி வீராங்கனைகளுக்கு அபராதம்!
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக இந்திய அணி வீராங்கனை பிரதிகா ரவால் மற்றும் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக இங்கிலாந்து அணிக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
WI vs AUS: ஐசிசி விதிகளை மீறியதாக ஜெய்டன் சீல்ஸுக்கு அபராதம் விதிப்பு
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீல்ஸுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகளுக்கு அபராதம் வித்தித்த ஐசிசி; காரணம் என்ன?
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக வெஸ்ட் இண்டீஸின் அலியா அலீன், கியானா ஜோசப் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக சமாரி அத்தபத்துவுக்கு அபராதம்!
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தபத்துவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐசிசி விதிகளை மீறியதாக ஸ்காட்லாந்து வீரர்களுக்கு அபராதம்!
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக ஸ்காட்லாந்து அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ கிராஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மார்க் வாட் ஆகியோருக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. ...
-
விதிமுறையை மீறியதாக ஹென்ரிச் கிளாசெனுக்கு அபராதம் விதித்த ஐசிசி!
ஐசிசி விதிமுறைகளை மீறியதாக தென் ஆப்பிரிக்க அணி வீரர் ஹென்ரிச் கிளாசெனுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிப்பதுடன், ஒரு கரும்புள்ளியையும் வழங்குவதாக ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
நடத்தை விதிகளை மீறியதாக எட்வர்ட்ஸ், மஹ்மூத், கோட்ஸிக்கு அபராதம்!
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக நெதர்லாந்து அணியின் ஸ்காட் எட்வர்ட்ஸ், ஓமன் அணியின் சுஃபியான் மஹ்மூத் மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் ஜெரால்ட் கோட்ஸி ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
WI vs IND: निकोलस पूरन ने की ये गलती, आईसीसी ने लगाया 15% जुर्माना
वेस्टइंडीज के लिए दूसरे टी-20 मैच में हीरो रहे निकोलस पूरन परन पर आईसीसी ने 15 प्रतिशत का जुर्माना लगा दिया है। दूसरे टी-20 में पूरन ने अंपायर्स के साथ ...
-
हरमनप्रीत कौर को अंपायर के खिलाफ गुस्सा दिखाना पड़ा भारी, ICC ने इतने इंटरनेशनल मैच के लिए किया…
हरमनप्रीत कौर को आईसीसी आचार संहिता के दो अलग-अलग उल्लंघनों के बाद अगले दो इंटरनेशनल मैचों के लिए निलंबित कर दिया गया है। ...
-
मोईन अली को ICC बड़ा झटका, इस वजह से काट ली ऑलराउंडर की 25% मैच फीस
एजबेस्टन में खेले जा रहे एशेज 2023 के पहले टेस्ट मैच में इंग्लैंड के ऑलराउंडर मोईन अली ने अच्छी गेंदबाजी करते हुए सभी को प्रभावित किया है। ...
-
शुभमन गिल को लगा बड़ा झटका, ICC ने सुना दी ये बड़ी सजा; भारत-ऑस्ट्रेलिया टीम पर भी लगा…
आईसीसी ने भारत और ऑस्ट्रेलिया टीम को स्लो ओवर रेट के कारण सजा सुनाई है। इतना ही नहीं, शुभमन गिल पर 115 प्रतिशत मैच फीस का जुर्माना लगाया गया है। ...
-
बीच वर्ल्ड कप आया नया नियम, सेमीफाइनल और फाइनल से पहले आईसीसी ने लिया बड़ा फैसला
आईसीसी ने टी-20 वर्ल्ड कप के बीच में एक नया नियम लाकर फैंस को हैरान कर दिया है। ये नया नियम आईसीसी ने टी-20 वर्ल्ड कप के सेमीफाइनल और फाइनल ...
-
क्रिकेट फिर हुआ शर्मसार, 'मैच फिक्सिंग' के चलते यूएई के खिलाड़ी पर लगा 14 साल का बैन
इंटरनेशनल क्रिकेट में फिक्सिंग को रोकने के लिए आईसीसी हर तरह का संभव प्रयास कर रही है लेकिन कोई ना खिलाड़ी अपनी हरकतों से इस खेल को शर्मसार कर ही ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31