India tour of england 2025
கருண் நாயருக்கு பதில் சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் - தீப் தாஸ்குப்தா!
Manchester Test: இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் கருண் நாயருக்கு பதில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று முன்னாள் வீரர் தீப் தஸ்குப்தா தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், அதில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது.
Related Cricket News on India tour of england 2025
-
மான்செஸ்டர் டெஸ்ட்: பின்னடைவைச் சந்திக்கும் இந்திய அணி!
இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்திருந்த அறிமுக வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் பயிற்சியின் போது காயத்தைச் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
மான்செஸ்டரில் இந்திய அணி வெற்றி பெறும் - வருண் ஆரோன் கணிப்பு!
மான்செஸ்டரில் இந்திய அணி வெற்றிபெற்று 2-2 என்ற கணக்கில் தொடரை சமன்செய்யும் என்று முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் கணித்துள்ளார். ...
-
பாட் கம்மின்ஸின் சாதனையை முறியடித்த ஆகாஷ் தீப்
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
மூன்றாவது டெஸ்டில் ஆர்ச்சர் விளையாடுவாரா? - பென் ஸ்டொக்ஸ் பதில்!
ஜோஃப்ரா ஆர்ச்சரின் பணிச்சுமை மற்றும் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு நாங்கள் அவருக்கான வாய்ப்பை கொடுப்போம் என இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND: இங்கிலாந்து டெஸ்ட் அணியில் கஸ் அட்கின்சன் சேர்ப்பு!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
ENG vs IND, 2nd Test: சாய் சுதர்ஷனுக்கு பதில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு - தகவல்
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து சாய் சுதர்ஷன் நீக்கப்பட்டு அவருக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் லெவனில் இடம்பிடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய அணி எப்போதும் கடுமையாகப் போராடுவார்கள் - பென் ஸ்டோக்ஸ்
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் நாங்கள் சிறப்பாக செயல்படுவதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற முயற்சிப்போம் என இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
பும்ரா விளையாடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை - ஷுப்மன் கில்
கடைசி முறையாக விக்கெட்டைப் பார்த்த பிறகு அணி தேர்வு குறித்த இறுதி முடிவை எடுப்போம் என்று இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து நிலைமைகளில் ஜடேஜா முக்கிய சுழற்பந்து வீச்சாளர் அல்ல - கிரேக் சாப்பல்
ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக தேர்வு செய்தது சரியான முடிவு இல்லை என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கிரேக் சாப்பல் விமர்சித்துள்ளார். ...
-
குல்தீப் யாதவ் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது - ரியான் டென் டோஸ்கேட்
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாங்கள் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை விளையாட வைப்பதற்கான அதிகமான வாய்ப்பு உள்ளது என இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட் கூறியுள்ளார். ...
-
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன்செய்ய காத்திருக்கும் ஜோ ரூட்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் சமன்செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் விமர்சிக்கும் மைக்கேல் வாகன் - வாசிம் ஜாஃபர்!
இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடர் குறித்த முன்னாள் வீரர்கள் மைக்கேல் வாகன் மற்றும் வாசிம் ஜாஃபர் ஆகியோரது சமூக வலைதள உரையாடலானது வைரலாகி வருகிறது. ...
-
இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஹர்ஷித் ராணா?
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ENG vs IND, 1st Test: பென் டக்கெட், ஜோ ரூட் அசத்தல்; இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31