Indian cricket team
நான் இப்போது செய்யும் சின்ன சின்ன விஷயம் கூட எனக்கு பெரிய சாதனையாக தெரிகிறது - ரிஷப் பந்த்!
கடந்த டிசம்பர் 30 அன்று உத்தரகண்ட் மாநிலம், ரூா்கியில் உள்ள தனது தாயைப் பாா்க்க தில்லியில் இருந்து பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், அதிகாலை காரில் சென்றாா். அம்மாநிலத்தின் மங்லௌா் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த காா் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் ரிஷப் பந்த் படுகாயமடைந்தாா்.
உயா் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு அவா் மாற்றப்பட்டாா். அங்கு அவருக்கு நெற்றிப்பகுதியில் ஏற்பட்ட வெட்டுக்காயத்துக்காக ‘பிளாஸ்டிக் சா்ஜரி’ செய்யப்பட்டது. இந்த விபத்தில் ரிஷப் பந்தின் தலை, முதுகு, காலில் காயங்கள் ஏற்பட்டன. விபத்துக்குள்ளான காா் முழுமையாகத் தீப்பிடித்து உருக்குலைந்தது.
Related Cricket News on Indian cricket team
-
கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? - ரோஹித் சர்மா பதில்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக கேஎல் ராகுல் களமிறங்குவாரா என்ற கேள்விக்கு கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார். ...
-
After My Accident, I've Found Happiness In Even Being Able To Brush My Teeth Every Day: Rishabh Pant
India wicketkeeper Rishabh Pant, who is currently on the road to recovery after surviving a horrific car accident last December, shared a positive update on his fitness, saying: "I am ...
-
பும்ரா இல்லாமல் விளையாடப் பழகிக்கொள்ள வேண்டும் - சபா கரீம்!
பும்ராவின் காயத்தை நாம் பார்த்தால் அவர் தன்னுடைய பந்து வீசும் ஸ்டைலையே மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது என முன்னாள் வீரர் சபா கரிம் தெரிவித்துள்ளார். ...
-
நான் எப்போதுமே வாய்ப்புகளைத் தேடிக்கொண்டுதான் இருந்தேன் - தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்!
ஐபிஎல் அணியான ஆர்சிபி போட்காஸ்ட் நிகழ்ச்சியில், தோனி இருந்தபோது அணியில் விக்கெட் கீப்பர்களுக்கான போட்டி பற்றி தினேஷ் கார்த்திக் சுவாரஸ்யமான விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். ...
-
ரிஷப் பந்த் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி; காங்குலி கூறிய முக்கிய தகவல்!
விபத்தினால் ஏற்பட்ட காயங்களில் இருந்து மீண்டு வந்து இந்திய அணியில் ரிஷப் பந்த் எப்போது மீண்டும் இடம்பெறுவார் என்பது குறித்து தகவல் தெரிவித்துள்ளார் இந்திய முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி. ...
-
Whatever You Feel, Just Put It Across: KS Bharat On Captain Rohit's Message To Him Over DRS Calls
Indore, Feb 27, India wicketkeeper-batter KS Bharat on Monday revealed that skipper Rohit Sharma has advised him to express his thoughts on whatever he feels over DRS calls during the ...
-
डब्ल्यूपीएल 2023: दिल्ली कैपिटल्स के खिलाड़ियों ने कहा, बड़े खिलाड़ियों से सीखने का मिलेगा मौका
महिला प्रीमियर लीग का उद्घाटन संस्करण बस कुछ ही दिन दूर है और दिल्ली कैपिटल्स के खिलाड़ी इस ऐतिहासिक टूर्नामेंट में अपना जादू दिखाने के लिए उत्सुक हैं। दिल्ली कैपिटल्स ...
-
தோனியுடனான அனுபவம் குறித்து மனம் திறந்த இஷாந்த் சர்மா!
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான இஷாந்த் சர்மா தோணியுடனான தனது அனுபவம் ஒன்றினை பகிர்ந்திருக்கிறார். ...
-
இனி துணைக்கேப்டன் பதவியே தேவையில்லை -ரவி சாஸ்திரி!
இந்திய அணியின் துணைக்கேப்டன் பதவியில் இருந்து கேஎல் ராகுல் நீக்கப்பட்டுள்ள சூழலில் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கடுமையான விமர்சனத்தை முன்வைத்ததுடன், இனி அப்பதவியே தேவையில்லை என விளாசியுள்ளார். ...
-
डब्ल्यूसीएआई से डब्ल्यूपीएल तक, भारतीय महिला क्रिकेट के 50 साल के सफर पर एक नजर..
जैसा कि भारत में महिला प्रीमियर लीग (डब्ल्यूपीएल)अब 4 मार्च से शुरू होने के लिए तैयार है। आईएएनएस ने भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड (बीसीसीआई) के समक्ष देश में महिला क्रिकेट ...
-
भारतीय महिला क्रिकेट को बेहतरीन खिलाड़ियों की जरूरत: मिताली राज
इंग्लैंड में 2017 के वनडे विश्व कप में उपविजेता होने के बाद से भारत में महिला क्रिकेट ने बड़ी प्रगति की है। तब से, भारत ने एशिया कप जीता, 2020 ...
-
शिखर धवन क्यों हुए टीम इंडिया से ड्रॉप ? ये नंबर्स थे सबसे बड़ी वजह
भारतीय ओपनर शिखर धवन के लिए भारतीय वनडे टीम के रास्ते भी लगभग बंद हो चुके हैं और अब लगता है कि आगामी वनडे वर्ल्ड कप में शुभमन गिल ही ...
-
இந்திய அணியின் துணைக்கேப்டன் தேர்வு குறித்து ஹர்பஜன் சிங் கருத்து!
இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்ப்டன் பொறுப்பிற்கு ரவீந்திர ஜடேஜா சரியாக இருப்பார் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. ...
-
தோனி கேப்டனாக இருந்த காலத்தில் அவருக்கு நான் உற்றத் துணையாக இருந்தேன் - விராட் கோலி!
எனது கடினமான காலத்தில் உண்மையான அக்கறையுடன் என்னை தொடர்பு கொண்ட ஒரே நபர் எம்.எஸ்.தோனி என்று விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
ਸੱਭ ਤੋਂ ਵੱਧ ਪੜ੍ਹੀ ਗਈ ਖ਼ਬਰਾਂ
-
- 6 days ago
-
- 5 days ago
-
- 3 days ago
-
- 3 days ago