Ipl 2025 rules
ஐபிஎல் அணிகள் தற்காலிக மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்ய அனுமதி!
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிவரும் மே 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளது. இதில் மே 17ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
மேற்கொண்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் தொழில் நுட்ப கோளாறு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டிருந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியானது மே 24ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருபக்கம் ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க இருந்தாலும் வெளிநாட்டு வீரர்கள் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Related Cricket News on Ipl 2025 rules
-
IPL 2025 में राजस्थान को दोहरा झटका, लगातार हार और अब संजू सैमसन भी बाहर
राजस्थान रॉयल्स को एक और तगड़ा झटका लगा है। टीम के कप्तान संजू सैमसन अब रॉयल चैलेंजर्स बैंगलोर के खिलाफ 24 अप्रैल को चिन्नास्वामी स्टेडियम में होने वाले अहम मुकाबले ...
-
कोहली की अपील पर भी नहीं झुका BCCI, विदेशी दौरे पर फैमिली स्टे नियम में नहीं होगा बदलाव
भारतीय क्रिकेट बोर्ड (BCCI) ने साफ कर दिया है कि खिलाड़ियों के फैमिली स्टे पॉलिसी में किसी तरह का बदलाव नहीं होने जा रहा। भले ही विराट कोहली ने हाल ...
-
ஐபிஎல் 2025: வீரர்கள் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் வாங்கிய வீரர்களின் மொத்த விவரம்!
சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று முடிந்துள்ள ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் எந்தெந்த அணி எத்தனை வீரர்களை வாங்கியுள்ளது என்பது குறித்த முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம். ...
-
ஐபிஎல் 2025: அதிகபட்ச அடிப்படை தொகை கொண்ட வீரர்கள் யார்?
எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் எந்தெந்த வீரர்கள் தங்களது அடிப்படை தொகையாக ரூ.2 கோடியை நிர்ணயித்துள்ளார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2024: மொத்தம் 1,574 பேர் பங்கேற்கும் வீரர்கள் ஏலம் நவ.24ல் தொடக்கம்!
ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலமானது வரும் நவம்பர் 24-25ஆம் தேதிகளில் சௌதீ அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
நவம்பர் இறுதியில் ஐபிஎல் ஏலம்; இம்முறை ரியாத்தில் நடத்த பிசிசிஐ திட்டம்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் வரும் நவம்பர் 24-25 தேதிகளில் சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
IPL 2025 के रिटेंशन से पहले गरजा बेंगलुरु के खिलाड़ी का बल्ला, जड़ा रणजी ट्रॉफी के इतिहास का…
मध्यप्रदेश के बल्लेबाज रजत पाटीदार ने रणजी ट्रॉफी के इतिहास का 5वां सबसे तेज शतक जड़ दिया। उन्होंने ये शतक हरियाणा के खिलाफ जड़ा। ...
-
आईपीएल 2025 के मेगा ऑक्शन से पहले SRH इस स्टार खिलाड़ी को 23 करोड़ की बड़ी रकम में…
आईपीएल 2025 के मेगा ऑक्शन से पहले सनराइजर्स हैदराबाद हेनरिक क्लासेन, ऑस्ट्रेलियाई कप्तान पैट कमिंस और भारतीय ऑलराउंडर अभिषेक शर्मा को रिटेन कर सकती है। ...
-
3 कैप्ड स्पिनर जिन्हें IPL 2025 के मेगा ऑक्शन से पहले अनकैप्ड खिलाड़ियों के रूप में रखा जा…
हम आपको उन 3 कैप्ड स्पिनरों के बारे में बताएंगे जिन्हें आईपीएल 2025 के मेगा ऑक्शन से पहले अनकैप्ड खिलाड़ियों के रूप में बरकरार रखा जा सकता है। ...
-
IPL Mega Auction से पहले 5 खिलाड़ी हो सकेंगे रिटेन, BCCI ने RTM को लेकर लाया नया ट्विस्ट
आईपीएल 2025 से पहले होने वाले मेगा ऑक्शन होने वाला है और उसके लिए बीसीसीआई ने रिटेंशन नियम भी जारी कर दिए हैं। अब सभी टीमों के पास पांच खिलाड़ियों ...
-
ஐபிஎல் 2025: ரிடென்ஷன் விதி, இம்பேக்ட் பிளேயர், ஏலத்தொகை உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டது பிசிசிஐ!
எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்கும் அணிகளுக்கான கட்டுபாடுகள், விதிமுறைகள் மற்றும் ஏலத்தொகை உள்ளிட்ட அறிவிப்புகளை பிசிசிஐ நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது. ...
-
BCCI का प्लान तैयार, जान लीजिए अब मेगा ऑक्शन से पहले कितने खिलाड़ियों को रिटेन कर पाएंगी फ्रेंचाइजी?
बीसीसीआई आगामी आईपीएल सीजन के लिए जल्द ही रिटेंशन नियम का ऐलान कर सकती है। खबरों के अनुसार इस बार फ्रेंचाइजी पांच-पांच खिलाड़ियों को रिटेन कर सकेंगी। ...
-
நவம்பர் இறுதியில் நடைபெறும் ஐபிஎல் வீரர்களுக்கான மெகா ஏலம் - தகவல்!
எதிர்வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலம் வரும் நவம்பர் மத இறுதியிலோ அல்லது டிசம்பர் மாத தொடக்கத்திலோ நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
அதிக வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அணிகள் அனுமதிக்கப்பட வேண்டும் - அம்பத்தி ராயுடு!
ஐபிஎல் அணிகளை அதிக வீரர்களை தக்கவைக்க அனுமதிக்கப்படும் பட்சத்தில், அந்த அணியில் உள்ள முக்கியமான வீரர்கள் அதே அணியில் தொடர்வார்கள் என முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31