Mayank agarwal drink poison
நான் இப்போது நன்றாக இருக்கிறேன் - மயங்க் அகர்வால்!
இந்திய கிரிக்கெட் வீரரும், கர்நாடகா அணியின் கேப்டனுமாக செயல்பட்டு வருபவர் மயங்க் அகர்வால். இந்திய அணிக்காக இதுவரை 21 டெஸ்ட் போட்டிகளிலும், 5 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள மயங்க் அகர்வால் 4 சதம், 6 அரைசதங்களுடன் 1500 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியிலிருந்து கழட்டிவிடப்பட்ட மயங்க் அகர்வால் தற்போது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொரில் கர்நாடகா அணியை வழிநடத்தி வருகிறார்.
இந்நிலையில், நேற்றைய தினம் தன் அணியினருடன் அகர்தலாவில் இருந்து குஜராத் மாநிலம் சூரத் செல்ல விமானத்தில் பயணித்துள்ளார். அப்போது விமானத்தில் குடிநீர் கொண்டு வருமாறு கேட்க, அதனை குடித்த சிறிது நேரத்திலேயே அவருக்கு வாய் மற்றும் தொண்டை பகுதியில் எரிச்சல் ஏற்பட்டு, அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
Related Cricket News on Mayank agarwal drink poison
-
फ्लाइट में बीमार पड़ने के बाद मयंक अग्रवाल हुए अस्पताल में भर्ती, बताया अब कैसी है उनकी हालात
मयंक अग्रवाल 30 जनवरी को त्रिपुरा की राजधानी से कर्नाटक की टीम के साथ दिल्ली जा रहे थे लेकिन फ्लाइट में उन्होंने पानी की जगह कुछ और पी लिया। इसके ...
-
क्या मयंक अग्रवाल के पानी में मिला था ज़हर? पुलिस में दर्ज हुई शिकायत
भारतीय क्रिकेट टीम से बाहर चल रहे ओपनर मयंक अग्रवाल को फ्लाइट में बीमार पड़ने के बाद अस्पताल में भर्ती कराया गया जहां उनकी हालत स्थिर बताई जा रही है। ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31