Mumbai ranji team
ரஞ்சி கோப்பை 2025: ஷர்தூல் தாக்கூர் தலைமையில் மும்பை அணி அறிவிப்பு!
இந்தியாவின் பாரம்பரியமிக்க கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் அக்டோபர் 15ஆம் தேதி முதல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெறவுள்ளன. இதனையடுத்து இத்தொடர்களில் பங்கேற்கும் அணிகளை அந்தந்த மாநில கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன், அந்தவகையில் நடப்பு ரஞ்சி கோப்பை தொடருக்கான மும்பை அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மும்பை ரஞ்சி அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஷர்தூல் தாக்கூர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து அஜிங்கியா ரஹானே விலகிய நிலையில், அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்க முடிவு செய்தத்தை அடுத்து, தற்போது ஷர்தூல் தாக்கூர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Related Cricket News on Mumbai ranji team
-
ரஞ்சி கோப்பை 2025: காயம் காரணமாக அரையிறுதி போட்டியை தவறவிடும் ஜெய்ஸ்வால்!
காயம் காரணமாக விதர்பா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் மும்பை வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
அரையிறுதி போட்டிக்கான மும்பை ரஞ்சி அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்ப்பு!
விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டிக்கான மும்பை அணியில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
रणजी ट्रॉफी सेमीफाइनल में मुंबई को यशस्वी जायसवाल का साथ!
युवा बल्लेबाज यशस्वी जायसवाल अब मुंबई टीम में शामिल हो गए हैं और रणजी ट्रॉफी सेमीफाइनल में विदर्भ के खिलाफ खेलते नजर आएंगे। जायसवाल की वापसी से मुंबई का बैटिंग ...
-
Ranji Trophy 2025: शार्दुल ठाकुर ने गेंद से बरपाया कहर, रणजी क्वार्टफाइनल में चटकाए 6 विकेट
भारतीय क्रिकेट टीम से बाहर चल रहे ऑलराउंडर शार्दुल ठाकुर घरेलू क्रिकेट में लगातार अपने प्रदर्शन से फैंस का ध्यान खींच रहे हैं। अब एक बार फिर से उन्होंने गेंद ...
-
ரஞ்சி கோப்பை 2025: க்ளீன் போல்டான சூர்யகுமார் யாதவ் - வைரலாகும் காணொளி!
ஹரியானா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதி ஆட்டத்தில் மும்பை அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் க்ளீன் போல்டாகிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
மும்பை ரஞ்சியில் அணியில் இணைந்த சூர்யகுமார் யாதவ், ஷிவம் தூபே!
ஹரியானா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதி போட்டியில் விளையாடும் மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ், ஷிவம் தூபே சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
ரஞ்சி கோப்பை 2024-25: ரஹானே தலைமையில் விளையாடும் ரோஹித் சர்மா!
அஜிங்கியா ரஹானே தலைமையிலான 17 பேர் அடங்கிய மும்பை ரஞ்சி கோப்பை அணியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் விளையாடவுள்ளனர். ...
-
மும்பை ரஞ்சி அணியுடன் இணைந்த ரோஹித் சர்மா; காரணம் என்ன?
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மும்பை ரஞ்சி அணியுடன் பயிற்சி முகாமில் இணைந்துள்ளார். ...
-
மும்பை அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரித்வி ஷா!
மோசமான உடற்தகுதி காரணமாக மும்பை ரஞ்சி அணியில் இருந்து நட்சத்திர வீரர் பிரித்வி ஷா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ...
-
मोटापे की वजह से पृथ्वी शॉ पर गिरी गाज़, रणजी टीम में भी नहीं हुआ सेलेक्शन
भारतीय क्रिकेट टीम से बाहर चल रहे युवा ओपनर पृथ्वी शॉ के लिए फिलहाल कुछ भी सही होता नहीं दिख रहा है। शॉ को मुंबई की रणजी ट्रॉफी टीम से ...
-
'मैं हमेशा साबित करना चाहता था कि मैं बैटिंग कर सकता हूं', 11 नंबर पर सेंचुरी लगाने के…
मुंबई के लिए रणजी खेलने वाले तुषार देशपांडे ने नंबर 11 पर बैटिंग करते हुए सेंचुरी लगा दी और इसके साथ ही उन्होंने कई रिकॉर्ड भी ध्वस्त कर दिए। ...
-
பிசிசிஐ கட்டளைக்கு கட்டுப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர்; ரஞ்சி கோப்பை தொடருக்கு திரும்புகிறார்!
தமிழ்நாடு அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியில் மும்பை அணிக்காக ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
तुषार देशपांडे और तनुष कोटियन ने रचा इतिहास, नंबर 10-11 पर सेंचुरी लगाने वाली दुनिया की दूसरी जोड़ी…
मुंबई के नंबर 10 बल्लेबाज तनुष कोटियन और नंबर 11 खिलाड़ी तुषार देशपांडे ने अपना नाम इतिहास के पन्नों में दर्ज करवाते हुए रणजी ट्रॉफी 2023-24 के दूसरे क्वार्टर फाइनल ...
-
आईपीएल 2024 से पहले CSK को लगा बड़ा झटका लगा, ये स्टार ऑलराउंडर हुआ चोटिल
ऑलराउंडर शिवम दुबे चोटिल हो गए है और ऐसे में उनके रणजी ट्रॉफी के बचे हुए सीजन से बाहर होने की संभावना है। वहीं उनके आईपीएल 2024 में भी खेलने ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31